rajkiran

  • வடிவேலு வந்து எங்கிட்ட சினிமா சான்ஸ் கேட்கல…சொல்கிறார் ராஜ்கிரண்…அப்புறம் எப்படி படத்துல அறிமுகம்?

    வடிவேலு வந்து எங்கிட்ட சினிமா சான்ஸ் கேட்கல…சொல்கிறார் ராஜ்கிரண்…அப்புறம் எப்படி படத்துல அறிமுகம்?

    நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண் ஒரு காலத்தில் வெற்றிப்படங்களை வாரி வாரிக் கொடுத்தார். தொடர்ந்து 3 வெள்ளி விழாப்படங்களைக் கொடுத்து தமிழ்த்திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். என் ராசாவின் மனசிலே, எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி என்ற அந்தப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவித புது அனுபவத்தைத் தந்தன. தனது படங்களில் கிராமிய மணம் கமழ யதார்த்தமான கதாபாத்திரங்களை வெகு நேர்த்தியாகக் காட்டியிருப்பார் ராஜ்கிரண். அவர் அறிமுகப்படுத்திய நடிகர் தான் வைகைப்புயல் வடிவேலு. அந்த இனிய தருணத்தை ராஜ்கிரணே எப்படி…

    read more

  • டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்த ராஜ்கிரண்… யாரு படமா இருந்தாலும் இவர் தான் ஹீரோ.! லிஸ்ட் இதோ…

    டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்த ராஜ்கிரண்… யாரு படமா இருந்தாலும் இவர் தான் ஹீரோ.! லிஸ்ட் இதோ…

    ஒரு சில நடிகர்களை பார்த்தல் நாம் சொல்லிவிடுவோம். எனன, எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார்? இவர் வேறு மாதிரி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் கூறுவதுண்டு. ஆனால் வெகு சிலரே அந்த கமெண்ட்களில் சிக்க மாட்டார்கள். அதில், ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் படங்களின் கதைக்களங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும்படியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் நடித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் ராஜ்கிரண். அன்றும் இன்றும் என்றும் ராஜ்கிரண்…

    read more

  • ஹீரோ முதல் இயக்குனர்கள் வரை.. எந்த ஏரியாவாக இருந்தாலும் இவங்க டாப் தான்… எம்.ஜி.ஆர், கமல் முதல் சிம்பு, தனுஷ் வரையில்…

    ஹீரோ முதல் இயக்குனர்கள் வரை.. எந்த ஏரியாவாக இருந்தாலும் இவங்க டாப் தான்… எம்.ஜி.ஆர், கமல் முதல் சிம்பு, தனுஷ் வரையில்…

    தமிழ் சினிமாவில் அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவர்கள் வெகு சிலரே. நடிக்க தெரிந்தவர்களுக்கு, இசையமைக்க தெரியாது. இசையமைக்க தெரிந்தவர்களுக்கு படம் இயக்க தெரியாது. நடனம் ஆடுவபவர்களுக்கு ஒளிப்பதிவு தெரியாது. அதையும் மீறி தமிழ் சினிமாவில் இயக்கத்தில் ஜொலித்த தமிழ் ஹீரோக்கள் லிஸ்ட் தான் இப்போது கிழே பார்க்கப்போகிறோம். எம்.ஜி.ஆர் – தமிழ் மாஸ் ஹீரோக்களின் முன்னோடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் , நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய…

    read more

  • ரஜினி பார்த்து பயந்த நடிகர்களை தெரியுமா.?! இவரெல்லாம் இந்த லிஸ்ட்ல இருக்காரா..?

    ரஜினி பார்த்து பயந்த நடிகர்களை தெரியுமா.?! இவரெல்லாம் இந்த லிஸ்ட்ல இருக்காரா..?

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவரை பற்றிய முன்னுரை எதுவும் நமக்கு தேவையேயில்லை. அவரது பெயரே உலகம் முழுக்க பிரபலமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்த நாற்பது வருடங்களில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக, தான்  நம்பர் 1 என்பதை படத்துக்கு படம் நிரூபித்து வந்துள்ளார் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் ஒரு சில நடிகர்களை பார்த்து, அவர்களுக்கு பெருகும் மக்கள் செல்வாக்கை பார்த்து பயந்தும் உள்ளாராம். இதனை ரஜினியை வைத்து படையப்பா, முத்து என மெகா ஹிட் படங்களை கொடுத்த…

    read more

  • ராஜ்கிரணை திட்டம் போட்டு அசிங்கப்படுத்திய தெலுங்கு சூப்பர் ஹீரோ.! சினிமாவில் இதெல்லாம் சகஜம்.!

    ராஜ்கிரணை திட்டம் போட்டு அசிங்கப்படுத்திய தெலுங்கு சூப்பர் ஹீரோ.! சினிமாவில் இதெல்லாம் சகஜம்.!

    தமிழில் நடிகர்  ராஜ்கிரணுக்கு என்று தனி மார்க்கெட் இப்போதும் இருக்க தான் செய்கிறது. காரணம் அவர் பணம் கிடைக்கிறது என்று எல்லா படத்திலும் நடித்துவிட மாட்டார்.  அவரிடம் சென்று கதை கூறுவது ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை கூறுவதற்கு சமம். அந்த படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே ராஜ்கிரண் படத்தில் நடிப்பார். அப்படி அவர் விஷாலுடன் இணைந்து நடித்த திரைப்படமே சண்டக்கோழி. விஷாலை விட ராஜ்கிரணுக்கு மாஸ் கதாபாத்திரம். அந்த படம் தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி…

    read more

  • வடிவேலு நடிகரானது எப்படி தெரியுமா?…30 வருடங்கள் கழித்து லீக் செய்த ராஜ்கிரண்…

    வடிவேலு நடிகரானது எப்படி தெரியுமா?…30 வருடங்கள் கழித்து லீக் செய்த ராஜ்கிரண்…

    ராஜ்கிரன் தயாரித்து, நடித்து 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இப்படத்தின் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில்தான் வடிவேலு முதன் முதலாக அறிமுகமானார். கவுண்டமனியிடம் உதை வங்கும் ஒரு சிறிய வேடத்தில் அவர் நடித்தார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த ராஜ்கிரண் வடிவேல் எப்படி இப்படத்தில் அறிமுகமானார் என்பது பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். நான் தயாரிப்பாளராக இருந்த போதே எனக்கு ரசிகர் மன்றம் இருந்தது. அந்த மன்றத்தை சேர்ந்த…

    read more