சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்காதுடோய்!.. சிம்பு ரூட்டில் நயன்தாரா.. தயாரிப்பாளருக்கு பல்பு!..

Nayanthara: கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து நம்பர் ஒன் நடிகையாக மாறியவர்தான் நயன்தாரா. ஐயா படம் மூலம் நடிக்க துவங்கி படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஒரு

சாமி துணையில்லாம எதுவும் முடியாது.. விஷாலை விட்டு சுந்தர் சி நயனை பிடிக்க இதுதான் காரணமா?

சில தினங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் தயாராக போகும்

அடக்கி வாசிச்சாலும் அலற விடுவோம்.. கேங்கர்ஸ் படத்துக்கு இவ்ளோ மவுசா? வடிவேலுவா கொக்கா?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு நகைச்சுவை நடிகராக உயர்ந்து இன்று ஹீரோவாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் நடிகர் வடிவேலு.

அப்பட்டமா சுந்தர்.சியை மாட்டிவிட்ட ஜீவா… கலகலப்பு3க்கு மூடுவிழா வச்சிட்டாரு போலயே!

SundarC: ஜீவா தன்னுடைய பேட்டியில் தற்போது நிறைய ஆச்சரிய விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியை காலை வாரி விட்டு இருக்கும் விஷயமும் கசிந்துள்ளது.

4க்கே முக்குச்சு… சுந்தர்.சியின் புது திட்டம் பலிக்குமா? கொடுமையா இருக்கே!..

சுந்தர் சி தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி கண்டவர். தற்போது நடிகராகவும் ஹிட் கொடுத்து வருகிறார்.

அந்த இயக்குனர் எனக்கே விபூதி அடிச்சாரு… அதுக்கூட தெரியாம உட்கார்ந்து இருக்கேன்… சுந்தர்.சி சொன்ன பகீர் தகவல்

SundarC: இயக்குனராக இருந்த சுந்தர்.சி சில படங்களை தயாரித்து இருக்கிறார். அதை தொடர்ந்து நடிப்பில் இறங்கியவருக்கு முதல் சில படங்கள் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அதன்

விஜய் படத்தை தட்டி பறித்த அஜித்குமார்… ஓபனாக போட்டு உடைத்த இயக்குனர்…

Vijay vs Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே எப்போதும் போட்டா போட்டி இருக்கும். ஒருவர் நடிக்க இருந்த கதையில் இன்னொருவர்

நீங்களாம் வேண்டாம்டா… அவங்க இருந்தா தான் தப்பிப்போம்… கலகலப்பு3 படத்தின் ஹீரோ இவர்கள் தானாம்…

SundarC: சுந்தர்.சி தன்னுடைய அடுத்த சீசன் படமான கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் குறித்தும் அதில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி 

அந்த நடிகையால் எனக்கும், குஷ்பூவுக்கும் சண்டை… என்ன நடந்தது தெரியுமா? சுந்தர்.சி சொன்ன சுவாரஸ்ய தகவல்…

SundarC: இயக்குனர் சுந்தர் சிக்கும் அவர் மனைவி குஷ்புவுக்கும் ஒரு நடிகையால் உருவான பிரச்சனை குறித்து அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். முறைமாமன் படத்தை

போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

SundarC: இயக்குனர் சுந்தர்.சி எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியவர். ஆனால் அவர் தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் கால் செய்தால் அதை அவர்களுக்கு ஹலோ சொல்ல மாட்டார் என்ற சுவாரஸ்ய