ஒருவழியா மாமா வந்தாச்சு!.. ரொம்ப சிரிக்காதீங்க விஜயா… அப்புறம் மொக்க வாங்குவீங்க…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவை போட்டு படுத்திக்கொண்டு இருக்கிறார் விஜயா. அங்கையும் இங்கையும் ஓடிக்கொண்டு இருப்பவரை பிடித்து நிறுத்துகிறார் அண்ணாமலை. உடனே விஜயா அய்யயோ இப்போ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் மற்றும் பாக்கியலட்சுமியின் சங்கமமாக நடந்து இருக்கிறது. பாக்கியா எல்லாரிடமும் சொல்லிவிட்டு எழில் மற்றும் அமிர்தாவை மட்டும் அழைத்துக்கொண்டு

மாமா வருவாரா? இல்லையா? குழப்பத்தில் ரோகினி.. ஓவர் சீன் போடுறீங்க விஜயா!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கயித்து கட்டிலில் குடை வைத்து முத்துவும், மீனாவும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருந்தனர். விடிய அந்த ஊரில் இருந்த பெண்கள் எல்லாம்

மாமா வருவாரா? மாட்டாரா? ரொம்ப ஜவ்வா இழுக்குறாங்களே!… விஜயா பல்ப் வாங்குனா எப்படி இருக்கும்?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி எல்லாருக்கும் ஊட்டிவிட சொல்ல விஜயா கடுப்பாகிவிடுகிறார். இருந்தும் மாமியார் பேச்சை தட்ட முடியாமல் மூன்று மருமகளுக்கு ஊட்டுகிறார். முதலில் ஸ்ருதி,

ஒருவழியா அடுத்த மகாசங்கமத்தை இழுத்துவிட்டாச்சே!… இதுவே வேலையா இருக்கே இவங்களுக்கு!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டுக்கு போனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதால் அனைவரும் தவிப்பாக காத்திருக்கின்றனர். கோபி போன் பண்ணிருக்கலாம் எனக் கேட்க பண்ணாங்க வந்துட்டு இருக்கதா

பாக்கியாவுக்கு அடுத்த கேண்ட்டீன் ஆர்டரா? இனி அந்த மகாசங்கமம் உருட்டுக்கு தானே இது!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் இருந்து ஜெனியை அழைத்து செல்கிறார் செழியன். பின்னர் அதை பாக்கியாவிடம் சொல்ல எழிலை திட்டிக்கொண்டு இருக்கிறார். ஜோசப் கார் இல்லாத்தை பார்த்து

விஜயா ஓவர்பில்டப்பா இருக்கே!… பெர்மான்ஸை குறைமா ஸ்ருதி!… சிறகடிக்க ஆசையின் அட்டகாசங்கள்

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா, முத்து, அண்ணாமலை, விஜயா எல்லாரும் ஒரு காரில் வருகின்றனர். அப்போது மீனா பேசுவதற்கு எல்லாம் ஏடாகூடமாக பதில் சொல்லி வருகிறார்

ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியனும், பாக்கியாவும் காத்து இருக்கின்றனர். அப்போது எழில் அங்கு வர நீ ஏன்டா வந்த என்கிறார் பாக்கியா. செழியனுக்கு சப்போர்ட்டா தான்

எலி தானா சிக்கப்போகுது!… சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் உங்க அப்பாவை இல்லனா உங்க மாமாவையாவது வரச்சொல்லுமா. உன் மரியாதைக்கு தான் சொல்றேன். இல்ல என் மாமியார் ரொம்ப ஓவரா பேசுவாங்க

ஸ்ருதி நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா? இப்படியும் பேசுறீங்க… அப்படியும் பேசுறீங்களே?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் கம்பெனி கம்பெனியாக வேலை தேடி அலைகிறார். பின்னர் ரோகினியால் வேலை கிடைத்த கம்பெனிக்கு போய் இண்டவியூக்கு போக அங்கு அதே