ரவிக்கு செம டோஸ் விட்ட முத்து… மீண்டு வந்த அண்ணாமலை..! மாமனாரை பார்த்த மீனா..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து காரை மற்றும் விஜயா நகைகளை வைத்து அண்ணாமலைக்கு ஆபிரேஷன் தொடங்குகிறது. குடும்பமே பதறி நிற்கும் நேரத்தில் ரவி மருத்துவமனைக்கு வருகிறார். அப்பாவுக்கு

ஈஸ்வரியம்மா உங்க மகனுக்கு காசு கொடுக்குறது இருக்கட்டும்… என்ன செலவு பண்ணாருனு கேட்டீங்களாக்கும்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமியை நேரில் சந்தித்து எழிலின் வாழ்க்கையில் நடந்த விஷயத்தினை சொல்லுகிறார். அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் வந்த விஷயத்தினை சொல்ல பழனிச்சாமிக்கும் அதிர்ச்சி

அப்பாவுக்காக நாயாய் அழைந்த முத்து..! கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு.. ரோகினிக்கு ஸ்ருதி பரவாயில்ல போல..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா அம்மாவுடன் சாமியாரை பார்க்க வருகிறார். அவர் உன்னால யாருக்கும் கஷ்டம் வராது மா. நீ நல்லது தான் செய்வ என்கிறார்.

ஒரே நேரத்தில் மகன்களின் வாழ்க்கைக்கு போராடும் பாக்கியா… சைடில் ஜல்சா பண்ணும் அப்பா கோபி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி ரூம்க்கு வரும் பாக்கியா, குழந்தையை துடைத்து விட டவலை கேட்கிறார். செழியன் எடுத்து கொடுக்க பாக்கியா கோபமாக ஜெனியை கேட்டதாக கூறுகிறார்.