பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்விய பராசக்தி.. வா வாத்தியார்!.. இவ்ளோதான் வசூலா?!…
பிரபலமான பெரிய நடிகராக இருப்பதாலேயே திரைப்படங்கள் இப்போதெல்லாம் ஓடி விடுவதில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவர வேண்டும்.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி..





