பிரபல நடிகரின் அப்பா காலில் திடீரென விழுந்த விஜயகாந்த்!.. அதுக்கு அவர் சொன்னது தான் ஹைலைட்!..

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்களை வளர்த்து விட்டவர் நடிகர் விஜயகாந்த். விஜய், சூர்யா என கோலிவுட்டை இன்றளவும் ஆட்சி செய்தவரும் முன்னணி நடிகர்களை ஹீரோக்களாக உருவாக்க விஜயகாந்தின்

விஜயகாந்தை அசிங்கப்படுத்தினாங்க!. நான் அடிக்க போயிட்டேன்!.. குஷ்பு பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!…

விஜயகாந்த் மிகவும் கோபக்காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் மட்டுமல்ல. நிஜவாழ்விலும் அவர் அப்படித்தான். இன்னும் சொல்லப்போனால் நிஜவாழ்வில் அவர் எப்படி இருந்தாரோ அப்படித்தான் அப்படித்தான் சினிமாவிலும்

ப்ளீஸ்!.. விஜயகாந்துக்கு ஃபைட் வேண்டாம்!.. இயக்குனரிடம் சொன்ன பிரேமலதா.. அட அந்த படமா?!..

எம்.ஜி.ஆர் போல தொடக்கம் முதலே ஆக்சன் ஹீரோவாக தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் விஜயகாந்த். வாலிபராக இருக்கும்போதே அவர் அப்படித்தான். நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு மதுரையில் அலப்பறை செய்தவர்தான். சண்டை என்றால்

மார்க்கெட் போய் மஞ்சப்பை தூக்கிக்கிட்டு மதுரைக்கு போறான்னு சொல்லுவாங்க!.. கேப்டன் அடித்த கமெண்ட்!..

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். அவருக்கு துணையாக அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் வந்தார். ராவுத்தருக்கு கதாசிரியர் ஆக

விடிய விடிய ஷூட்டிங்… அதிகாலை 3 மணிக்கு சென்று மீண்டும் 6 மணிக்கு செட்டுக்குள் வந்த விஜயகாந்த்..

வானத்தைப்போல படம் விஜயகாந்த் – இயக்குநர் விக்ரமன் ஆகியோரின் திரைவாழ்வில் ரொம்ப முக்கியமான படம். பாசமிகு அண்ணன் மற்றும் மூன்று தம்பிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை இயல்பாகச்

கேப்டனை தவிர மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து படம் பண்ணாத காரணம்! செல்வமணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் செல்வமணி. அதனால் விஜயகாந்திடம் பழகும் வாய்ப்பு

ஒரு முறை சொல்லிட்டா பின்வாங்குறதே இல்ல! தொடர்ந்து கேப்டன் குடும்பத்துக்காக உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

Lawrence: சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருந்து தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மத்தியில் ஒரு சிறந்த மனிதர் என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார் நடிகர்

தயாரிப்பாளரிடம் 3 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்ட விஜயகாந்த்!. அட அந்த படத்துக்கா?!…

விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தபோது அவருடன் வந்தவர் அவரின் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். அவருக்கு கதாசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆசையாக

திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்!. என்னா?!.. ஐ.டி.ரெய்டு அதிகாரிகளிடம் எகிறிய கேப்டன்!..

மறைந்த நடிகர் விஜயகாந்த் மிகவும் எவ்வளவு பாசமானவரோ அதே அளவுக்கு கோபக்காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவரது கோபம்

விஜயகாந்தை பெல்ட்டால் அடித்தேன்!… பல வருடங்கள் கழித்து சொன்ன அந்த நடிகர்!…

தமிழ்சினிமாவின் கேப்டன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் மறைந்தாலும் இவரது புகழ் என்றென்றும் மறைவதில்லை. அதற்குக் காரணம் இவரது உதவி செய்யும் மனப்பான்மை