Categories: television

முத்துவை கைவிட்ட குடும்பம்… பெரிய ஆர்டருக்கு தயாரான பாக்கியா… உண்மை அறிந்த தங்கமயில்

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ஸ்ருதியிடம் உதவி கேட்கிறார் மீனா. ஸ்ருதி தன் அம்மாவிடம் உதவி கேட்க அவர் முடியாது என மறுத்து விடுகிறார். வாசுதேவன் தன்னுடைய மனைவியிடம் இதை விஜயாவிடம் சொல்லி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்த கூறுகிறார்.

மீனா யாரிடமும் உதவி கேட்காமல் கவலையுடன் வீட்டிற்கு வருகிறார். விஜயா முத்து எங்கே நான் கேட்க சவாரிக்கு சென்று இருப்பதாக பொய் கூறுகிறார். பிறகு அண்ணாமலை விஷயத்தை கேட்க மொத்த உண்மையையும் கூறிவிடுகிறார். இந்த விஷயத்துல நீங்க செஞ்சது தப்பு இனிமே இப்படி செய்யாதீங்க என மீனாவை கடிந்து கொள்கிறார் அண்ணாமலை.

இதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். அடுத்த நாள் காலை போலீஸ் நிலையத்திற்கு வரும் மீனா இன்ஸ்பெக்டரிடம் உண்மையை சொல்லி அழுக அவர் முத்துவை விடுதலை செய்கிறார். பின்னர் வெளியில் வரும் முத்து சத்யாவிற்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரியை அழைத்து வந்து பிரியாணியின் ஆர்டர்களுக்கு விளக்கேற்றி வைக்க கூறுகிறார். அவர் ராமமூர்த்தியிடம் மனதார வேண்டிக் கொண்டு விளக்கேற்றி வைக்கிறார். பின்னர் வேலைகள் மளமளவென நடக்கின்றது.

அமிர்தா மற்றும் அவரின் அம்மா பேசிக் கொண்டிருக்க வீட்டில் பொருள் இல்லாதது குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அமிர்தா சங்கடத்துடன் அதை சமாளித்துக் கொண்டிருக்க. எழில் வந்து விடுகிறார். அவரை சாம்பார் வைத்து தோசை ஊற்றி கொடுத்து நிலாவிற்கு ஊட்டுகிறார்.

அமிர்தா தான் வேலைக்கு போகவா எனக் கேட்க அதெல்லாம் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார் எழில். நிலாவை பார்த்துக்கோ எல்லாம் சரி பண்ணிடலாம் என்கிறார். பாக்கியா ரெஸ்டாரண்ட்டில் பிரியாணிகள் தயாராகி ஆகி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்வரி பழனிச்சாமியுடன் வீட்டிற்கு கிளம்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கதிர், செந்தில் மற்றும் பழனி தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு வரும் சரவணன் உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தானே எனக்கு ஏற்க அதற்கு கதிர் மறுப்பு தெரிவித்து விடுகிறார். பின்னர் சரவணன் தன்னுடைய நண்பர்களிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்க அங்கு தங்கமயில் வருகிறார்.

கதிர் தம்பி ஏன் இப்படி செஞ்சாரு? தெரியாம எடுப்பது திருட்டு மாதிரி தானே கூற சரவணன் சத்தம் போடுகிறார். அவன் பிரச்சினை இல்லை நாம ஹனிமூன் போனபோது ரூம் வாடகைக்காக தான் அவன் காசு எடுத்தான் என்கிறார். இதை கேட்டு தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார்.

இப்பதான் ஒரு பிரச்சினை முடிந்தது. அதற்குள் தனக்கு இன்னொரு பிரச்சனையா என அவர் அதிர்ச்சி அடைகிறார். இதிலிருந்து எப்படியாவது என்னை காப்பாற்றி விடு கடவுளே என வேண்டிக் கொள்கிறார். ராஜி தன்னிடம் உள்ள தோடை கதிருக்கு கழட்டி கொடுத்து கடனை அடைக்க சொல்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago