Connect with us
tamil kisu kisu

latest news

நடிக்க வைக்கறேன்னு சொல்லி நாசம் பண்ணிய ஸ்டண்ட் மாஸ்டர்!!.. சொந்த ஊருக்கே ஓடிய நடிகை…

நடிகைக்கு வலை வீசிய ஸ்டாண்ட் மாஸ்டர்..

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் ஒரு பதவியை குறிக்கும் பெயரில் வைக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம் இது. திரைப்படத்தில் பிரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சித் ஹீரோவாகவும் அந்தப் படத்தில் ஒரு ஹீரோயின் நடித்திருந்தார். அதுதான் அவருக்கு முதல் திரைப்படம் இவர் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார்.

சினிமா துறையில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் போன்ற நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள்,அந்த வகையில் நிறைய காம வெறி பிடித்த ஒரு சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் மட்டும்தான் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. நிறைய படத்தில் பணி புரியும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் அந்த படத்தில் நடித்த ஹீரோயினை படாத பாடு படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் அந்த படத்தில் பணியாற்றி வந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஹீரோயின் மேல் ஒரு கண்ணு எப்பவும் வைப்பார். அவரை எப்படியாவது கரெக்ட் பண்ணனும் அப்படின்ற கெட்ட எண்ணத்துல அவரோட பழகி இருக்கிறார். மேலும் அந்த ஹீரோயினிடம் எனக்கு பெரிய பெரிய ஆட்களை எல்லாம் தெரியும் உனக்கு அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் நடிக்க வைக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க- நான் கேட்டது அதுதான்!. ஆனா விஜயகாந்த் கொடுத்தது மறக்கவே முடியாது!. உருகும் பொன்னம்பலம்…

வாய்ப்புக்காக சம்மதித்த ஹீரோயின்!!..

பிறகு அந்த ஹீரோயினும் இவர் கூறிய ஆசை வார்த்தைக்கு இணங்கி அவருடன் பழகத் தொடங்கினார். ஒரு நாள் சூட்டிங் முடிந்து பேக்கப் ஆகி அனைவரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் வேலையில் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஹீரோயினை அவரது காரில் ஏற்றி சென்றிருக்கிறார்.அந்த விஷயம் அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரும் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

அடுத்த நாள் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதில் ஒரு பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயினை ரொமான்டிக்காக அருகில் வந்து முத்தமிடும் காட்சி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. காட்சியை எடுக்கும் போது ஹீரோ திடீரென்று இந்த காட்சியில் இருந்து விலகி விட்டார்.

இயக்குனர் ஏன் என்ன ஆச்சு என்ற அவரிடம் கேட்க, அதற்கு ஹீரோ அந்தப் பெண் வாயிலிருந்து பயங்கரமான கெட்ட வாடை வருது அந்த பொண்ண மவுத்வாஸ் யூஸ் பண்ண சொல்லுங்க அப்படின்னு ஹீரோ இயக்குனரிடம் சொல்ல. இயக்குனரும் சங்கட்டமாக ஹீரோயினை அழைத்து மேடம் உங்கள் வாயிலிருந்து நாற்றம் வருகிறதால் மவுத்வாஸ் யூஸ் பண்ணுங்க அப்படின்னு சொல்ல. ஹீரோயின் கண் கலங்கி நேற்று இரவு என்னை ஸ்டண்ட் மாஸ்டர் அவர்கள் அவரது ரூமிற்கு அழைத்துச் சென்று என்னை சித்திரவதை செய்தார் என்று தயக்கத்துடன் கூறினார் அந்த நடிகை.

அந்த வேலைக்கு ஹீரோயினை அனுப்பிய ஸ்டார்ட் மாஸ்டர்!!..

பிறகு அந்த ஸ்டாண்ட் மாஸ்டர் அந்த நடிகைக்கு மீண்டும் நிறைய ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாது அவரை அந்த வேலைக்கு நிறைய அரசியல்வாதிகளுக்கு அவரை கூட்டி கொடுத்திருக்கிறார். அவரும் வாய்ப்புக்காக வேறு வழியில்லை என்று நினைத்து அவர்களுடன் படுக்கையறையை பகிர்ந்து உள்ளார். பிறகு நாளடைவில் அந்த அந்த ஸ்டாண்ட் மாஸ்டர் அவரை ஏமாற்றி வருகிறார் என்பது அவருக்கு புரிய வந்துள்ளது.

உஷாரான அந்த ஹீரோயின்!!..

உடனே அவரிடம் என்னை ஏன் இப்படி பாடாய்படுத்துகிறாய் எனக்கு வாய்ப்பு வாங்கி தரேன்னு சொல்லிட்டு இப்படி என்னை  எல்லோரும் உடனும் படுக்க வைக்கிறாய் என்று அவரிடம் கோபமாக சண்டையிட்டு இருக்கிறார். இதனை அடுத்து அனைவருக்கும் விஷயம் தெரிய அந்த ஸ்டண்ட் மாஸ்டர் இடம் அந்த பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட இழப்பீடு தொகையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள்.அத்துடன் அந்த நடிகை கோலிவுட்டுக்கே ஒரு முழுக்கு என்று போட்டுவிட்டு தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்று விட்டார்.

அசிங்கப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர்!!..

இதே ஸ்டண்ட் மாஸ்டர் ஒரு படத்தின் விழா மேடையிலேயே ஒரு நடிகையிடம் மொக்கை வாங்கி இருக்கிறார் அந்த ஸ்டண்ட் மாஸ்டர். அந்த ஹீரோயின் வேறு யாருமில்லை நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த சனா கான். அந்த படம் ஒரு மலையாள படத்தில் ரீமேக், சென்னையில் அதனுடைய பிரஸ்மீட் நடந்தது. அந்தப் படத்தில் பணியாற்றிய நிறைய கலைஞர்களை மேடையில் அழைத்து இருந்தார்கள் அதில் ஸ்டண்ட் மாஸ்டரும் ஒருவர். விழா ஆரம்பத்தில் இருந்தே அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சனாக்கான் அவரை பார்த்தபடி ஜொள்ளு விட்டபடியே இருந்திருக்கிறார்.

பிறகு மேடையில் அந்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு பேச வாய்ப்பு கிடைத்ததும் அந்த ஹீரோயினை பற்றி நிறைய ஜொள்ளுவிட்டு பேசி இருக்கிறார். அந்த ஹீரோயினுக்கு அவர் பேசும் மொழி தெரியவில்லை என்றாலும் அருகில் இருந்த ஆடியன்ஸ் அவர் பேசும் போது கூச்சல் இடுவதை வைத்து கண்டுபிடித்து விட்டார். அவர் நம்மை வைத்து ஏதோ தப்பா பேசுகிறார் என்று. மேலும் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் மேடையிலேயே சனாக்கான் அவரிடம் உன்னுடைய நம்பர் குடுமா அப்படின்னு கேட்டு இருக்கார்.

இதனை கேட்டதும் கடுப்பான ஹீரோயின் இயக்குனரிடம் தனக்கு வேறு ஒரு இடத்தில் வேலை இருப்பதாகவும் நான் இப்போதே கிளம்ப வேண்டும் என்று அனைவரிடமும் கிளம்புவதற்கு முன்பு சொல்லி விட்டு கிளம்பினார்.ஆனால் அந்த காமக்கொடூரன் ஸ்டண்ட் மாஸ்டரிடம் மட்டும் முறைத்து விட்டு சென்று விட்டார்.

இப்படி அந்த ஸ்டண்ட் மாஸ்டர் பல இளம் நடிகைகளை வேட்டையாடி இன்றும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார் இந்த காமக்கொடூரன்.

இதையும் படிங்க- நான் கேட்டது அதுதான்!. ஆனா விஜயகாந்த் கொடுத்தது மறக்கவே முடியாது!. உருகும் பொன்னம்பலம்…

google news
Continue Reading

More in latest news

To Top