Connect with us
sam

latest news

நான் மேட்டருக்கு அலையறவனா?!. ரவி கூட எப்பவோ அது முடிஞ்சிபோச்சு!. அதிர்ச்சி கொடுக்கும் விஷ்ணு…

இப்போது டிரெண்டில் இருக்கும் ஜோடி சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தாதான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது விவகாரத்து வேண்டும் என போலீஸ் ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் பிரச்சினை என்று ஆராய்ந்தால் பல அடுக்கடுக்கான பிரச்சினைகளை இருவரும் மாறி மாறி முன்வைத்து வருகின்றனர். சம்யுக்தா தரப்பில் ஆரம்பத்தில் சிறு சிறு உரசல்கள் வெடித்த நிலையில் திருமணமாகி 15 நாள்களில் விஷ்ணுவின் சுயரூபம் தெரிந்து விட்டதால் அவரை பிரிந்து வந்து விட்டேன் என்று கூறினார்.

sam1

sam1

அந்த மாதிரியான வீடியோ

அதாவது செக்ஸ் வீடியோவாக பார்த்து அதே மாதிரி என்னையும் பண்ண சொல்கிறார் என்றும் வலிக்குது என்று சொன்னாலும் விட மாட்டிக்கிறார் என்றும் அந்த விஷயத்தில் கொடுமை படுத்துகிறார் என்றும் பெட் ரூமில் கேமராவை வைத்திருக்கிறார் என்றும் மிகவும் வெளிப்படையாக குடும்பத்துடன் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார் சம்யுக்தா. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய விஷ்ணுவின் வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

பெட் ரூமில் கேமராவா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல, அதுவும் அப்பா அம்மா முன்னாடி இப்படித்தான் பேசுறதா? என ஆவேசமாக பேசினார் விஷ்ணு.அதெல்லாம் பொய் என்று கூறினார். மேலும் எங்கள் விஷயத்தை குடும்பத்திற்குள்ளாவே பேசி முடித்துவிடலாம் என நினைத்தேன், ஆனால் அவர்தான் முதலில் வாய்திறந்தார், அதனாலேயே நானும் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன் என்று கூறினார். மேலும் சம்யுக்தா தான் ஒரு வெர்ஜினிட்டி என்று சொல்வதே உண்மையில்ல, அவருக்கும் ரவிக்கும் இடையே எல்லாம் நடந்து விட்டது, அதை அவரின் அம்மா பேசிய ஆடியோ மூலமாகவே உறுதியாகிவிட்டது என்று கூறினார்.

அதாவது சம்யுக்தாவின் பிறந்த நாளுக்கு சென்ற ரவி கேக் எல்லாம் கட் பண்ணிவிட்டு அதன் பிறகு இருவருக்கும் அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடந்து விட்டதாம். அதன் பிறகே அவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பமானதாம். மேலும் சம்யுக்தாவால் ஒரு நான்கு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். அவர்களிடமும் புரூஃப் இருக்கிறதாம். மேலும் சம்யுக்தாவால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே பாழாகியிருக்கிறதாம்.

sam2

sam2

ரவியிடம் நெருக்கம்

இப்போது அந்த பெண்ணும் அவரது கணவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்திருக்கிறார்களாம். அதற்கு காரணமே சம்யுக்தாதானாம். மேலும் என்னை செஸ்சுவல் டார்ச்சர் என்று ஏன் சொல்கிறார் என்றால் நான் அவளை திருமணம் செய்திருக்கிறேன். அதனால் அப்படித்தான் சொல்ல முடியும். ஆனால் ரவியை மிஸ் பிஹேவியர் என்று சொல்லியிருக்கிறார். மிஸ் பிஹேவியர் என்றால் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷ்ணு.

மேலும் விஷ்ணுவிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறதாம். விஷ்ணுவை பற்றி சம்யுக்தா இன்னும் பொய்யான தகவல்களை பரப்பினால் அந்த ஆதாரங்களை எல்லாம் ஊடகங்களுக்கு வெளியிட்டு விடுவேன் என்று எச்சரிகை விடுத்திருக்கிறார்.

 

google news
Continue Reading

More in latest news

To Top