Categories: latest news

ஜெயலலிதா வாழ்க்கையில் யார் யாரோ வந்தார்கள்! பிரிய காரணம் இதுதான்.. தோழி கூறிய ரகசியம்..

Actress Jayalalitha: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. கன்னட திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயலலிதா வெண்ணிறாடை என்ற படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நாட்டியத்தில் கைதேர்ந்த ஜெயலலிதா பன்முக திறமைகள் கொண்ட ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்து வந்தார். மிகவும் தைரியமானவர். ஸ்லீவ்லெஸ்,மாடர்ன் டிரஸ் போன்ற ஆடைகளை அணிந்ததன் மூலம் முதன் முதலில் மேல்நாட்டு ஆடைகளை அணிந்த முதல் நடிகையாக பார்க்கப்பட்டார் ஜெயலலிதா.

இதையும் படிங்க: கிணத்துக்குள் விழுந்த தவளையா தத்தளிக்கும் விஜய்சேதுபதி! அவருடைய 50வது படத்துக்கு வந்த சோதனை

கான்வென்டில் படித்த ஜெயலலிதா நன்கு ஆங்கிலப் புலமை பெற்றவராக திகழ்ந்தார். புத்தகங்கள் படிப்பது, நாவல், சிறுகதை போன்றவைகளை படிப்பது என ஒரு முற்போக்கு வாதியாகவே வலம் வந்தார். எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை என்ற பெருமைக்குரிய நடிகையாக ஜெயலலிதா அறியப்பட்டார்.

இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் ஆன சிவசங்கரி ஜெயலலிதாவை பற்றி சில தகவல்களை பகிருந்தார். ஜெயலலிதாவும் சிவசங்கரியும் நல்ல நெருக்கமான தோழிகளாம். ஏகப்பட்ட கதைகளை எழுதியுள்ள சிவசங்கரி ஜெயலலிதாவை 9 வயதிலிருந்தே நன்கு அறிந்த ஒரு தோழியாகவே இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..

ஜெயலலிதா நன்கு தைரியமானவர். கரிஷ்மா உள்ளவர். எந்த பிரச்சனையையும் சாதாரணமாக எதிர்கொள்பவர் எனக்கூறிய சிவசங்கரி 83 ஆம் ஆண்டுக்கு அப்புறம் அவரை நான் சந்திக்கவே இல்லை என கூறினார். ஏனெனில் அதற்கு பிறகு ஜெயலலிதா வாழ்க்கையில் யார் யாரோ வந்தார்கள். அதன் பிறகு நாம் உள்ளே செல்வது அவ்வளவு நல்லதாக இருக்காது என கருதியே நான் விலகி விட்டேன் என சிவசங்கரி கூறினார்.

மேலும் ஜெயலலிதாவை பற்றி எல்லா ரகசியங்களும் எனக்கு தெரியும் என்றும் குடும்ப வாழ்க்கைக்குள் போக வேண்டும் என ஜெயலலிதா விரும்பியதாகவும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியதாகவும் ஜெயலலிதாவை பற்றி சங்கரி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினிக்காக தொடர்ந்து அஜித்தை காலி செய்யும் லைகா… மீண்டும் தள்ளிப்போன விடாமுயற்சி?

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago