Connect with us
tamil actress

Entertainment News

கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கையை தொலைத்த ஐந்து நடிகைகள்!!.. இப்படி நடிச்சா எப்படி கல்யாணம் ஆகும்!!..

இன்று வரை திருமணம் ஆகாத ஐந்து நடிகைகள்!!..

தமிழ் சினிமாவில் நடிகைகள் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும். காரணம் அவருடைய வயது 35 வயதை தாண்டிவிட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிக மிக கடினம். ஆதலால் அந்த குறிப்பிட்ட வருடத்திற்குள்ளேயே அவர்கள் நிறைய சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆதலால் நிறைய நடிகைகள் கிளாமரான காட்சிகளில் நடித்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இன்றுவரை திருமணம் ஆகாத ஐந்து நடிகைகளை பற்றி பார்ப்போம்.

Sadha

Sadha

சதா

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது நடிகை சதா அவர்கள் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான சதா அவர்கள் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜெயம் படத்தில் நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.இந்த நிலையில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்பு பெற்றிருந்தாலும் அவ்வப்போது கவர்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் அம்மணி. அதனால் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக தனது அங்கங்களை காட்டி பணம் சம்பாதித்து வந்தார். இந்த நிலையில் இவர் இப்படி கவர்ச்சியில் களமிறங்கியதால் நாளடைவில் இவருக்கு திருமணம் ஆவதையும் தடைப்பட்டு விட்டது. யாரும் முன்வந்து இவரை திருமணம் இன்று வரை செய்யாத நிலையில் தற்சமயம் தனிமையாகவே வாழ்ந்து வருகிறார் சதா அவர்கள்.

kiran new

kiran new

கிரண்

அடுத்ததாக நடிகை கிரண் இவர் முதல் முதலாக ஜெமினி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் ஆரம்ப காலங்களில் கவர்ச்சி காட்டாத நிலையில் பட வாய்ப்புகள் குறையும் போது நிறைய உச்சகட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து உள்ளார் கிரண். இதனால் நாளடைவில் இவரை திருமணம் செய்ய யாரும் சம்மதிக்கவில்லை இதனாலேயே இன்று வரை ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இதையும் படிங்க- நான் கூப்பிட்டா யாரும் நடிக்க வரமாட்டாங்க!.. எஸ்.ஏ.சிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?..

 

goushalya

goushalya

கௌசல்யா

அடுத்ததாக தமிழ் சினிமாவில் 90s களில் ஃபேவரிட் ஹீரோயின்களின் லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த நடிகை கௌசல்யா முதன்முதலாக காலமெல்லாம் காதல் வாழ்க என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இதனை எடுத்து நடிகர் முரளியுடன் பூவெளி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா விருதுகளையும் வாங்கி உள்ளார்.இதனை அடுத்து இவர் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சியாக அவ்வப்போது திரைப்படங்களில் நடித்திருந்தார் இதன் மூலமே இவருக்கு இன்று வரை திருமணம் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

tabu

tabu

தபு

அடுத்ததாக நடிகை தபு அவர்கள் முதன் முதலாக காதல் தேசம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இந்த படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இருக்கு வர ஆரம்பித்தன மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இருந்தாலும் திருமணத்தை விரும்பாத தபு அவர்கள் இன்று வரை தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nakma

Nakma

நக்மா

அடுத்ததாக நடிகை நக்மா அவர்கள் திருமணம் ஆகாமல் இன்றுவரை தனிமையில் வாழ்ந்து வருகிறார் இவர் முதன்முதலாக காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தை சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார்கள் இதனை அடுத்து இந்த படத்தின் கிடைத்த வெற்றி மூலம் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவர் மேலும் பார்த்தவுடன் மேட்டுக்குடி பிஸ்தா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அவ்வப்போது கவர்ச்சியாக நடங்களில் குத்தாட்டம் ஆட தொடங்கினார் இதன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்களும் வர ஆரம்பித்தார்கள் மேலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் திருமணம் இன்று வரை இவருக்கு ஆகவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.

இதையும் படிங்க- நான் கூப்பிட்டா யாரும் நடிக்க வரமாட்டாங்க!.. எஸ்.ஏ.சிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?..

google news
Continue Reading

More in Entertainment News

To Top