">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆடு கண்ணு சூப் வச்சு குடிக்கும் அடா ஷர்மா – இந்த வீடியோவை பாருங்க வாந்தி வந்திடும்!
இதெல்லாம் ஒரு சேலன்ஞ்சா….? ஆடு கண்ணு சூப் குடிக்கும் அடா ஷர்மா
பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர். வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அவ்வப்போது கிறுக்கு பிடித்தது போல் வித்யாசமாக யாரும் யோசித்து கூட பார்க்காத வகையில் போஸ் கொடுப்பார். அநதவகையில் தற்ப்போது சேலன்ஞ் என கூறி ஆடு கண்ணு இரண்டையும் நோண்டிப்போட்டு சூப் வைத்து குடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது உண்மையான கண்ணா என்பது தெரியவில்லை. இருந்தும் இந்த வீடியோவை பார்த்த உடனே குமட்டிக்கொண்டு வருகிறது.