Akhilan

சந்திரபாபு

அந்த மூடில் இருக்கும் போது சந்திரபாபு ஓவரா பேசுவார்… என்னப்பா இப்படி?

சந்திரபாபு என்றாலே திரையுலகில் அவருக்கு இருந்த புகழிற்கு அளவு அதிக அளவிலான சர்ச்சையினையும் சந்தித்து வைத்து இருந்தார். எம்.ஜி.ஆர் முன்னணி நாயகனாக நடித்த படங்களில் காமெடியனாக சந்திரபாபு நடித்திருப்பார். தியேட்டர்களில் சந்திரபாபு சீன்களுக்கு ...

|

பாட்ஷா படத்தில் இந்த பஞ்ச் இப்படி தான் உருவாச்சா… கசிந்த சூப்பர் தகவல்…

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் முக்கியமான ஒரு பஞ்ச் டயலாக் எப்படி உருவானது என்ற முக்கிய தகவல்கள் வெளியாகியது. 1995ல் வெளிவந்த திரைப்படம் பாட்ஷா. இப்படத்தில் ரஜினிகாந்த், ...

|
வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் வைத்த டுவிஸ்ட்… நீங்க இதை கவனிச்சு இருக்கீங்களா?

தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய ட்விஸ்ட் வைத்திருந்ததாக ஒரு சூப்பர் தகவல் வெளியாகி இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ...

|
ரோஜா செல்வமணி

காதலுக்காக 13 வருடம் காத்திருந்த ரோஜா… செல்வமணிக்கு தடா போட்ட ரோஜாவின் பெற்றோர்…

இயக்குனர் செல்வமணியினை கரம் பிடிக்க நடிகை ரோஜா 13 வருடம் காத்திருந்ததாக சுவாரஸ்ய தகவல் ஒன்று உலா வருகிறது. தெலுங்கு பட உலகின் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் ரோஜா. ராஜேந்திர பிரசாத் ...

|
கவர்ச்சி நாயகி

சுயசரிதையை சினிமாவாக எடுக்கும் கவர்ச்சி நாயகி…… எத்தன பெரிய புள்ளி சிக்க போகுதோ…

தமிழ் சினிமாவில் சுயசரிதையை படமாக்கும் நிகழ்வு அடிக்கடி நிகழும். ஆனால் இந்த முறை ஒரு கவர்ச்சி நாயகி தன் வாழ்க்கையினை தானே படமாக இயக்கி தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். பூவெல்லாம் உன் ...

|
சரோஜா தேவி

சரோஜாதேவி சினிமாவிற்கு வந்த சுவாரஸ்ய கதை… அவருக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

“கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” எனச் செல்லமாக அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததே பெரிய சுவாரஸ்ய கதை தெரியுமா? போலீஸ் அதிகாரி பைரப்பாவிற்கு நான்காவது மகளாக பிறந்தவர் ராதாதேவி கவுடா. ...

|
கண்ணதாசன்_எம்.எஸ்.வி

பாட்டு எப்படி எழுதனும்ணு எனக்கு நீ சொல்லிதரியா?…எம்.எஸ்.வியிடம் சீறிய கண்ணதாசன்….

தமிழ் திரையுலகில் முக்கிய அங்கமாக இருந்த இரு பிரபலங்களான எம்.எஸ்.விஸ்வநாதன் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அடிக்கடி முட்டிக்கொள்வதையே வாடிக்கையாக வைத்திருந்தனராம். ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்த அனைத்து இசையமைப்பாளர்களுக்கு தேவையான மெட்டை கவிஞர்களிடம் ...

|
ஜானகி

எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகியை பழி வாங்க வேண்டும்… ஜானகியின் மாமாவால் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு…

ஜானகியினை நடிக்க வைத்து பணத்தினை சம்பாரிக்கலாம் என நினைத்த அவர் மாமா, எம்.ஜி.ஆர் மீது ஜானகிக்கு ஏற்பட்ட காதலால் இருவரையும் பழி வாங்க நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள். ...

|
சித்ரா - ரக்‌ஷன்

விஜய் டிவி ரக்‌ஷன் சித்ராவிற்கு தொடர் தொல்லைகள் கொடுத்தாரா? சித்ராவின் மரண வழக்கில் புதிய திருப்பம்…

தமிழ் சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாக பரவி வருகிறது. அதில் சித்ரா கொலையில் மற்ற சிலருடன் தொகுப்பாளர் ரக்‌ஷன் சம்மந்தப்பட்டிருக்கிறார் எனக் ...

|
ஷோபா

தற்கொலை செய்து கொண்ட ஷோபா…பாதியில் நின்ற திரைப்படம்..என்ன ஆனது தெரியுமா?…

தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நடிகை ஷோபா திடீரென தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வந்த சாமந்திப்பூ ஷூட்டிங்கினை எப்படி முடித்தார்கள் தெரியுமா? சிவக்குமார், விஜயகாந்த், ஷோபா ஆகியோரின் நடிப்பில் ...

|