தகர டப்பா மூஞ்சி!.. விஜயை கலாய்த்த எழுத்தாளர்!. கோபத்தில் கையை வெட்டப்போன எஸ்.ஏ.சி..
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு படிப்பு வேண்டாம்.. சினிமாவில்தான் நடிப்பேன் அதுதான் என் கெரியர் என விஜய் அடம்பிடித்ததார். ‘உனக்கு சினிமா வேண்டாம். அது மிகவும் கஷ்டம்’





