லால் சலாம் படத்துக்கு புரமோஷன் பண்ணும் தனுஷ்!.. என்ன இருந்தாலும் பாசம் போகாது போல!…

Aishwarya dhaush: நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும். இதில் ரஜினிக்கு விருப்பமில்லை என்றாலும் மகள் உறுதியாக

சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினி!.. சரியான நேரத்தில் உதவி செய்த சிவக்குமார்…

Rajinikanth: சினிமாவில் ஒருவர் பெரிய நட்சத்திரமாக மாறுவதற்கு பின்னால் பலரின் உதவிகளும், ஆதரவும், அன்பும், அரவணைப்பும், அறிவுரைகளும் இருக்கிறது. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ‘நான் அறிமுகம்

ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..

தனுஷுடன் இணைந்து அவரின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிருத். இவரின் ரஜினியின் உறவுக்காரரின் மகனும் கூட. அந்தவகையில் தனுஷுக்கும் அவர் உறவினர் என்பதால் இருவரும் மிகவும்

சௌந்தர்யா இயக்கத்தில் அந்த ஹீரோ!. கெஸ்ட் ரோலில் ரஜினி!… பரபர அப்டேட்…

Rajini: ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து நடிகர் ரஜினி சுறுசுறுப்பாக பல படங்களை ஒப்பந்தம் செய்தார். ஞானவேல் ராஜாவுடன் வேட்டையன், லோகேஷ் கனகராஜுடன் ஒரு

ஹார்ட் வீக்கா இருந்தா பாக்காதீங்க!.. ஓவர் டோஸ் கிளாமரில் உருக வைக்கும் ஜான்வி கபூர்!..

Janhvi kapoor: அம்மா ஸ்ரீதேவி நடிகை, அப்பா போனிகபூர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் சிறு வயது முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஜான்விகபூருக்கு அதிக ஆர்வம்

ஜெயலலிதாவின் விழாவில் அப்படி பேசிய ரஜினி!.. அரசியலுக்கு வராமல் போனதற்கு காரணம் அதுதானா?!.

நடிகர் ரஜினி பாட்ஷா பட விழாவில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார் என பொதுமக்களும், அவரின் ரசிகர்களும் ஆவலாக

தற்கொலை ஒன்றே சரி.. சந்திரபாபுவும் அவரின் மனைவியும் எடுத்த முடிவு!.. காப்பாற்றிய இயக்குனர்…

Chndrababu: 50,60களில் தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்திரபாபு. நிலைத்து நிற்கும் பல பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் அவரின்

இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான, புதுமையான ஒளிப்பதிவை அறிமுகம் செய்து வைத்தவர் பி.சி.ஸ்ரீராம். அதனால்தான் கமல்ஹாசன், மணிரத்தினம் போன்றவர்கள் இவரை அதிகம் பயன்படுத்தினார்கள். மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம்,

செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..

நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவருக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் அவர் மிகவும்

நல்லா பளபளன்னு பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காரே!.. டாப் ஆங்கிளில் அழகை காட்டும் சுரபி!…

Surbhi: டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சுரபி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கல்லூரி படிப்புக்கு பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சியும்