சிவா
பத்மினிக்கு கூட சிவாஜி இப்படி முத்தம் கொடுக்கலயே!.. இளையராஜாவிடம் வாலி அடித்த கமெண்ட்!…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மீது அன்பு காட்டுவது என முடிவு செய்துவிட்டால் அதில் அளவெல்லாம் வைத்திருக்க மாட்டார். அள்ளி கொட்டி விடுவார். அவரிடம் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அது...
போலீஸ் டிரெஸ்ஸுக்கு நோ!. நயன்தாராவின் செண்டிமெண்ட்!.. நல்லா சிக்கிட்டாரு சுந்தர்.சி…
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர். ஐயா படத்தில் நடிக்க வரும்போது ஆம்னி பஸ்ஸில் வந்தவர் இப்போது...
என் அப்பா இறந்தபோது நான் சிரிச்சேன்!.. சமந்தாவை ஃபீல் பண்ண வச்சிட்டாங்களே!…
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர் இவர். முழுக்க முழுக்க தன்னுடைய திறமை மற்றும்...
வடிவேலுவா? சந்தானமா?!. சிம்பு எடுத்த அந்த முடிவு!.. ஒரு பிளாஷ்பேக்!…
சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். யாரேனும் ஒருவர் ஒருவரை நம்பி வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவர் வாய்ப்பு கொடுக்காமல் இன்னொருவர் மேலே வரமுடியாது. ஒரு நடிகரோ, இயக்குனரோ இல்லை தயாரிப்பாளரோ ஒரு...
இமேஜை சரி பண்ண ரவி மோகன் பார்த்த வேலை!.. அந்த லிஸ்ட்ல இவரும் சேர்ந்துட்டாரே!..
Jayam Ravi: நடிகர் ரவி மோகன் கோலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் படம் மூலம் நடித்தவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் என்னை ஜெயம் ரவி...
இந்த படத்தோட தமிழ் ரைட்ஸ் எனக்கு கொடுங்க!. கமலிடம் நக்கலடித்த ராதிகா!…
சிறுவனாக இருக்கும்போதே சினிமாவுக்கு வந்தவர் கமல்ஹாசன். திறமையானவர்கள் மத்தியில் இருந்ததாலும், வளர்ந்ததாலும், அவர்களின் நட்பாலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார் கமல். கமல்ஹாசனை ஒரு முழுநடிகராக மாற்றியது இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்தான். அவர்தான் எந்த காட்சியில்...
அரசியலுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே விஜய்!.. இட்ஸ் வெரி ராங் புரோ!…
விஜய் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். தனிமையை அதிகம் விரும்புவார். கூட்டத்தில் எல்லோருடன் அமர்ந்து ஜாலியாகவோ, கலகலப்பாகவோ பேசும் நபர் அவர் இல்லை. மேடையில் பேசினாலும் மிகவும் அளந்தே பேசுவார். இப்படிப்பட்ட விஜய்...
ஒருநாள் முழுக்க அழுது கொண்டே இருந்தார் அப்பா!. சண்முக பாண்டியன் பகிர்ந்த சம்பவம்!..
விஜயகாந்த் எப்படிப்பட்ட மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர். தன்னால் முடிந்தவரை பலருக்கும் உதவியவர். பல தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் உருவாக்கினார்....
தம்பிகளா!.. வெட்கமா இருக்கு.. மண் சோறு சாப்பிட்டவர்களை திட்டிய சூரி!…
பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சூரி. வெண்ணிலா கபடக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக...