எம்ஜிஆர் மீது வந்த கோபம்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய இயக்குனர்.. அப்புறம் நடந்தது இதுதான்!..

சிவாஜிக்கு ஒரு பீம்சிங் மாதிரி எம்ஜிஆருக்கு இருந்த இயக்குனர் ப.நீலகண்டன். இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். நீதிக்கு தலைவணங்கு, ராமன் தேடிய சீதை, சங்கே முழங்கு,

இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும். இருவரும் இரட்டை வேடம் ஏற்று பல படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் யாருக்கு அதிகம் வெற்றி

சந்திரபாபுவின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகர் திலகம்… இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..

தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகருக்குக் கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு இன்னொரு நடிகருக்கு போவதுண்டு. இது வழக்கமான விஷயம் தான். ஆனால் தட்டிப்பறித்த சம்பவங்களும் நடந்ததுண்டு. என்ன

இப்பதான் ராகவா லாரன்ஸ்!. 80களில் உறைய வைக்கும் பேய் படங்களில் கலக்கிய நிழல்கள் ரவி..

தமிழ்த்திரை உலகின் பொற்காலம் எது என்றால் அது 80ஸ் காலகட்டம் தான். அப்போது நடக்கும் கேளிக்கை, சினிமா, நாடகம், காமெடி, பண்டிகை, விளையாட்டு என எது என்றாலும்

இது வெறும் டிரெய்லர் தாம்மா…. மெயின் பிக்சரைப் பார்த்துடாதீங்க… நொந்துடுவீங்க..

இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல. சூப்பர்ஸ்டாரின் டயலாக் தான். தமிழ்சினிமா உலகின் உச்சநட்சத்திரமான சூப்பர்ஸ்டார் சிவாஜி தி பாஸ் படத்தில் பேசியது தான் இந்த

என்னமோ எனக்கு பிடிக்கல!.. ரஜினியுடன் 4 படங்களில் நடித்துவிட்டு பிடிக்காமல் வெளியேறிய நடிகை!..

Rajinikanth: சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் கதாநாயகி வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது. அதற்காக ஏங்கி அலைபவர்கள் பலர். அப்படியே சில படங்களில்

தாயின் மரணத்துக்கு கூட போக முடியாம தவிச்ச நகேஷ்!.. அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா!..

Actor nagesh: தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்தால் அதில் நாகேஷுக்கு முக்கிய இடம் உண்டு. காமெடிதான் அவரின் அடையாளம் என்றாலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்

மியூசிக் போடாமலேயே முழுப்பாடலுக்கும் நடித்து முடித்த சிவாஜி… எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!…

தமிழ்த்திரை உலகில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது. அவரது படங்களில் அவர் உச்சரிக்கும் வசனம், முகபாவனைகள் போல வேறு எந்த நடிகருக்கும்

அலட்சியம் செய்த எம்.எஸ்.வியை கதறி அழ வைத்த பட்டுக்கோட்டையார்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1955ஆண்டு வெளியான படம் மகேஸ்வரி. இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 5 பாடல்களை எழுதினார். இவரைப் பற்றி சுவாரசியமான ஒரு தகவல் உண்டு. அது என்னவென்று

ஜெய்சங்கரின் வாய்ப்பை தட்டிப்பறித்த ஜெமினி கணேசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!…

Gemini ganesan: சினிமாவில் வாய்ப்பு என்பதே மிகவும் முக்கியம். ஒரு நடிகரின் திரை வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதே அவருக்கு கிடைக்கும் வாய்ப்புதான். சரியான வாய்ப்பு இல்லாமல் ஒரு