Entertainment News
டெஸ்லா அழகு வெறியேத்துது!.. மிச்சம் வைக்காம காட்டி சோழிய முடிச்ச திவ்யா துரைசாமி!..
Dhivya duraisamy: பத்திரிக்கை துறையில் தனது கேரியரை துவங்கியவர் திவ்யா துரைசாமி. பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்துள்ளார். சில திரைப்படங்களில் செய்தி வாசிக்கும் பெண்ணாகவே நடித்தும் இருக்கிறார். அந்த பணியில் இருக்கும்போதே இவருக்கு நடிப்பு, மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வம் ஏற்பட்டது.
எனவே, குறும்படங்களில் நடிப்பது, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது என ஆர்வம் காட்டினார். ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். அதன்பின் மதில், குற்றம் குற்றமே ஆகிய படங்களிலும் நடித்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா – பிரியங்கா மோகன் நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அதில் சிறப்பாகவும் நடித்திருந்தார். அதன்பின் சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்துவிட்டது.
எனவே, தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. ஆனாலும், சமூகவலைத்தள பக்கங்களில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ நெட்டிசன்களை குஷிப்படுத்தும் புகைப்படங்கள் கிடைக்கிறது.
அந்த வகையில், ரசிகர்கள் அவரிடம் பெரிதும் விரும்பும் டெஸ்லா அழகை காட்டி திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.