Connect with us

Cinema News

இந்த போட்டோவை எடுத்ததே விஜய் தானா!.. திருமண நாளில் ஏழரையை கூட்டிய த்ரிஷா..

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் புகைந்து வருகின்றன. ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும் இருவரும் வெளிநாட்டில் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

இந்த தேவையில்லாத வதந்திகளை திருமண நாளான நேற்று விஜய் தரப்பு மனைவியுடன் இருக்கும் ஒரு போட்டோவை போட்டு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்த்து ரசிகர்களும் சங்கீதா ஹாஷ்டேக்கை எல்லாம் டிரெண்ட் செய்து பார்த்தனர்.

இதையும் படிங்க: மாமன்னன் ஆன பின்னாலயும் அந்த காஜி போகலையே!.. கதாநாயகியை நினைத்து புலம்பிய வடிவேலு!..

ஆனால், கடைசி வரை எந்தவொரு போட்டோவும் வெளியாகாமல் முற்றுப்புள்ளிக்கு பதில் கூடுதலாக சில சந்தேக புள்ளிகளை வைப்பது போல திடீரென திரிஷா போட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகர் விஜய் தனது பெற்றோர்களை கழட்டி விட்டதை போலவே மனைவி மற்றும் குழந்தைகளையும் கழட்டி விட்டு விட்டார் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என பல ரூமர்கள் பரவின.

இதையும் படிங்க: மாமன்னன் ஆன பின்னாலயும் அந்த காஜி போகலையே!.. கதாநாயகியை நினைத்து புலம்பிய வடிவேலு!..

ஆனால், லியோ படம் ஆரம்பமான நிலையில், கீர்த்தி சுரேஷை விட்டு விட்டு நடிகை திரிஷாவுடன் தான் விஜய் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர் என்றும் அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், எரிகிற கொல்லியில் எண்ணெய்யை ஊற்றுவது போல நடிகர் விஜய்யின் திருமண நாளன்று நடிகை திரிஷா ஸ்வீடன் நாட்டில் இருந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த போட்டோவை நிச்சயம் நடிகர் விஜய் தான் எடுத்திருப்பார் என்றே பதிவிட்டு ஏழரையை கூட்டி உள்ளனர். லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காகவது சங்கீதா வருகை தந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top