Entertainment News
அது மட்டும் தனியா தெரியுது!…கையை தூக்கி எடுப்பா காட்டும்ன் ஐஸ்வர்யா மேனன்….
‘ஆப்பிள் பெண்ணே” படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
அதன்பின், நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது ‘வேழம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில், ரசிகர்களை சூண்டி இழுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கையை மேலே தூக்கி போஸ் கொடுத்து முன்னழகை மட்டும் எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.