இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், காசோலை மூலம் ரூ.300 கோடி மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்த சோதனையின் இறுதிகட்ட விசாரணைகள் நேற்று இரவே முடிந்த நிலையில், இன்று மாஸ்டர் படப்பிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொள்ள நெய்வேலி சென்றுவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…