More

இன்று விமானம் ஏறும் சிஎஸ்கே படை – களைகட்டும் ஐபிஎல்!

அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் 2020 தொடருக்காக சிஎஸ்கே அணியினர் இன்று சென்னையில் இருந்து புறப்பட உள்ளனர்.

Advertising
Advertising

கடந்த ஐந்து மாதங்களாக தள்ளிப்போடப்பட்ட ஐபிஎல் ஒருவழியாக அடுத்த மாதம் 19 ஆம் தேதி அமீரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களும், அமீரகம் செல்ல தயாராகி வந்த நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் சென்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தனி விமானம் மூலமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அமீரகம் புறப்பட உள்ளது.

Published by
adminram

Recent Posts