அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் 2020 தொடருக்காக சிஎஸ்கே அணியினர் இன்று சென்னையில் இருந்து புறப்பட உள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக தள்ளிப்போடப்பட்ட ஐபிஎல் ஒருவழியாக அடுத்த மாதம் 19 ஆம் தேதி அமீரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களும், அமீரகம் செல்ல தயாராகி வந்த நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் சென்று சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தனி விமானம் மூலமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அமீரகம் புறப்பட உள்ளது.
தொடர்ச்சியாக திரைப்படங்களில்…
Vijay vs…
ஷங்கரின் இயக்கத்தில்…
Kamalhassan: தமிழ்…
Rajinikanth: சூப்பர்…