தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்த கார்த்திக் நரேனுக்கு பதில் இப்போது பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேனை தன்னுடைய 43 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார் தனுஷ். அதற்கான கதையை கார்த்திக் நரேன் தயார் செய்து வந்தார். இடையில் அவர் இயக்கத்தில் வந்த மாபியா படம் மண்ணைக் கவ்வியது. இதனால் சிறிது ஜெர்க்கான தனுஷ், இப்போது கார்த்திக் நரேனுக்கு பதில் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் 6 மாதங்களுக்கு மேல் காத்திருந்து இப்போது படம் கை நழுவிப் போன கோபத்தில் இருக்கிறாராம் கார்த்திக் நரேன்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…