More

அந்த இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்? – சிறப்பான சம்பவம் இருக்கு!

ஆதித்யா வர்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது தந்தைக்கு சளைத்தவர் இல்லை என நிரூபித்தார். அதன்பின் புதிய படங்களில் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் அமெரிக்கா கிளம்பி சென்று விட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மார் செல்வராஜின் இயக்கத்தில் அவர் அடுத்து நடிப்பார் என செய்திகள் வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் தற்போது தனுஷை வைத்து ‘கர்ணன்’ திரைப்படத்த இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

Published by
adminram

Recent Posts