கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். அதைத்தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
ஆனால், அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த வீட்டில் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி அழுது வடிந்தார். தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ள அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், போதை ஏத்தும் கண்களோடு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…
0களில் தமிழ்…
தமிழ் சினிமாவில்…