More

இரவு உணவுக்கு அழுகிய மனித விரல் ! கணவனின் செயலால் ஆடிப்போன மனைவி !

உத்தர பிரதேசம் மாநிலத்தில் தன் கணவன் இரவு உணவிற்காக அழுகிப் போன மனித விரல்களை சமைப்பதைப் பார்த்து பெண் ஒருவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

Advertising
Advertising

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய்யின் மனைவி இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தங்கள் வீட்டு சமையலறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவரது கணவர் அழுகிய மனித விரல்களை சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளார். அவர்கள் வந்து நீண்ட போராட்டத்துக்குப் பின் அவரைக் கைது செய்துள்ளனர். அருகில் உள்ள மயானத்தில் இருந்து அவர் அந்த விரல்களை வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

Published by
adminram

Recent Posts