இவர் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிரவைத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தான், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால் விஷயம் என்னவெனில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை இடித்துவிட்டு, அதனை ரூ. 140 கோடி அளவில் செலவு செய்து பிரபமாண்டமாக மிகப்பெரிய பங்களாவை கட்டியுள்ளாராம்.
மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் தனது பனையூர் வீட்டில் தனது குடும்பத்துடன் தாங்கிவந்ததாக முக்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…