அதைத் தொடர்ந்து 3 மணி நேரத்தில் அவருக்கு 9 ஆவின் பால் பாக்கெடுகள் வீட்டிற்கே சப்ளை செய்யப்பட்டது. இந்த தகவலை எஸ்.வி.சேகரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிமை கிண்டலடித்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எல்லோருக்கும் இப்படி உதவுவீர்களா? எஸ்.வி.சேகர் மட்டும் என்ன ஸ்பெஷலா? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…