">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அழகியே… மகாராணியாக உருமாறிய யாஷிகா ஆனந்த்!
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மகாராணி போல் உடையணிந்து அழகான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கவர்ச்சியே இல்லாமல் கண்ணியமான பார்வையால் கட்டி இழுக்கும் யாஷிகாவிற்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் என கொஞ்ச நேரத்திலே கிடு கிடுன்னு உயர்ந்து வருகிறது.