நா.முத்துக்குமார் சாகும் வரை அதை செய்யவே இல்லை!.. ஆசை நிறைவேறாமலே போன சோகம்…
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 2016ம் ஆண்டு, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் 1999ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஏறாளமான பாடல்களை எழுதியுள்ளார். இன்று வரை இவரின் பாடல் வரிகள் நம் மனதில்...
விஜய், அஜித் ஒருதடவ கூட அத சொன்னதில்லை!.. ரஜினி அதுல கிரேட்… உருகும் தேவா!…
தமிழ் சினிமாவில் இன்று வரை ரஜினியின் பல படங்களுக்கு டைட்டில் கார்டில் ஒலிப்பது இவரது இசையே. ஆம். தேவாவின் இசையில் பாட்ஷா படத்தின் பாடல்கள் ஹிட் அடித்ததில் இருந்து அந்த பிஜிஎம் தான்...
போதும்… போதும்.. ரொம்ப லெங்க்தா போது! ஜெய்லர் வெற்றியால் ஜெட் ஸ்பீடில் ரஜினிகாந்த்!
ஜெய்லர் வெற்றியினை பல தரப்பிலும் பயன்படுத்தி கொள்ளும் நான் மட்டும் என்ன சும்மாவா என்ற ரீதியில் தொடர்ச்சியாக சில படங்களில் புக்காகி வருகிறார். இது பல இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில்...
எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?
தற்போதைய சூழலில் இணையத்தினை ட்யூன் செய்தாலே கேட்கும் ஒரே பெயராக மாறி இருக்கிறார் ரஜினிகாந்த். அந்த புகழை தக்க வைத்துக்கொள்ள ரஜினி மகளின் ஐடியா தற்போது ஹாட் டாப்பிகாக மாறி இருக்கிறது. ரஜினிகாந்தின்...
நீ படிச்ச ஸ்கூல அவர் வாத்தியாருப்பா… வசூலுக்காக ரஜினியை சீண்டிய விஜய் தேவரகொண்டா!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் படத்தின் வெற்றியால் பல தரப்பில் வரவேற்புகள் எழுந்த நிலையில், சில சர்ச்சைகளும் சூப்பர்ஸ்டாரை சுழன்று அடிக்கிறது. இதில் பலர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசிவந்த நிலையில் விஜய் தேவரகொண்டா...
பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தனது கிராமத்திய இசையால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். மெல்லிசை கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்...
திறந்து காட்டுனா தப்பா!.. உடனே என் ரேட் என்னன்னு கேட்கிறானுங்க!.. புதுசா உருட்டிய கிரண்!..
கோவா பீச்சில் காத்து வாங்க சென்ற கிரண் எந்த சிக்கலும் இல்லாமல் அங்கே நீச்சல் உடையில் வலம் வருவது பிடித்துப் போய் அங்கேயே வீடு ஒன்றையும் வாங்கி செட்டில் ஆகி விட்டதாக சமீபத்திய...
கட்டழகு சும்மா நச்சின்னு இருக்கு!.. வேற வேற ஆங்கிளில் காட்டி வெறியேத்தும் ஜெயிலர் பட நடிகை….
கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். அதிதி மேனன் என்கிற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இவர். பட்டதாரி என்கிற தமிழ் படத்தில்தான் இவர் அறிமுகமானார். இவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு துபாயில் சாஃப்ட்வேர்...
ஜெய்பீம் படத்துக்கு நோ தேசிய விருது!.. நடிப்பின் நாயகனை வச்சு செய்யும் விஜய் ஃபேன்ஸ்!..
சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று படத்துக்கு 5 தேசிய விருதுகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. சுதா கொங்கரா இயக்கி அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியான சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த நடிகர்,...
ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா!.. அல்லு அர்ஜுனையும் விடாது வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..
69வது தேசிய விருதுகள் அறிவிப்பு ஆகஸ்ட் 24ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. விருது அறிவிப்பு வெளியான உடனே...









