மணிரத்னத்திடமே மணிரத்னம் யார் என்று கேட்ட டாப் நடிகர்… யார்ன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!
கன்னடத்தில் “பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய மணிரத்னம், மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்துதான் தமிழில் “பகல் நிலவு” திரைப்படத்தை இயக்கினார். “பகல் நிலவு” திரைப்படத்தின் ...
கதாநாயகிகளில் யாரும் செய்யாத சாதனை!.. ஸ்ரீதேவி கேரியரில் இப்படியெல்லாம் நடந்துச்சா!..
ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகையாவார். இவர் 1969இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு இயக்குனர் இமயம் பாலச்சந்திரன் இயக்கத்தில் 1976 இல் வெளியான “மூன்று முடிச்சு” என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக ...
இந்த நாள் உன் டைரியில குறிச்சு வச்சுக்கோ.. ரஜினியை மனதில் வைத்து தனுஷ் கட்டிய புதுவீடு!..
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் கனவாக இருப்பது போயஸ் கார்டனில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பது தான். அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா, ரஜினி ...
இளையராஜாவை ஒருமையில் திட்டிய நபர்… கொந்தளித்த உதவியாளர்… இசைஞானி என்ன பண்ணார் தெரியுமா?
இசைஞானி இளையராஜா இசையுலகிற்கே பெருமை சேர்த்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவரது இசையில் வாழ்ந்தவர் கோடி. தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் தனது இசையின் மூலம் நீங்கா இடம்பிடித்தவர் அவர். ...
நடிகைக்கு மட்டும் கிடைத்த புகழ்!.. தூக்கம் இல்லாமல் தவித்த சிவாஜி.. யாருக்கு போன் பண்ணார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் எவ்ளோதான் போட்டிகள் பொறாமைகள் இருந்தாலும் அதை யாரும் வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். காரணம் அதில் அவர்களின் கௌரவப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதால் தான். மேலும் அந்த போட்டிகளை வெளிப்படையாக ...
என் எல்லா வெற்றிக்கும் அவளே காரணம்!.. லோகேஷுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கா?!.
எம்.பி.ஏ படித்துவிட்டு பொறுப்பாக வங்கி வேலைக்கு சென்றவர் லோகேஷ் கனகராஜ். ஆனால், உள்ளுக்குள் சினிமா எடுப்பதில் ஆர்வம் இருந்தது. களம் எனும் ஒரு குறும்படத்தை இயக்கினார். இது வரவேற்பை பெற்றது. இவரது நண்பர்கள் ...
ஒத்தையா நின்னு ஆட முடியாது என்பதை உணர்ந்த விஜய்சேதுபதி!.. அடுத்து வெளியான அதிரடியான தகவல்…
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக அறியப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி. எதார்த்தமாக வாழ்வியலுக்கு ஏற்றப் படி நடிப்பதில் சிறந்த நடிகர். ஆரம்பத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்து வந்த விஜய்சேதுபதிக்கு கைகொடுத்தது ‘பீஸ்ஸா’ படம் தான். ...
ரேஸ் குதிரையாக சினிமாவுக்குள் நுழைந்த பிரசாந்த்… ஜாக்பாட் அடித்து சம்பாதித்த நபர்கள்… அடேங்கப்பா!
1990களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்த பிரசாந்த், ரசிகர்கள் மத்தியில் டாப் ஸ்டார் என்ற பெயரையும் பெற்றார். மேலும் அன்றைய இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகவும் திகழ்ந்து வந்தார். அஜித். ...
இதுவரை யாருக்கும் கிடைக்காத மரியாதை!.. மயில்சாமிக்கு செய்து கவுரவித்த அறக்கட்டளை நிர்வாகம்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அனைவரையும் மகிழ்வித்தவர் நடிகர் மயில்சாமி. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவரது மறைவிற்கு பல பிரபலங்கல் நேரிடையாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். ...
லோகேஷுடன் நிற்கும் அந்த ஃபிகர் யாரு?!.. மண்டையை உடைத்து கொள்ளும் நெட்டிசன்கள்…
தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ‘அடடே யார் இவர்?’ என ஆச்சர்யப்படவைத்தார். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படம் கொடுத்தார். தமிழ் சினிமா ...















