இதனால்தான் விஜயகாந்தை போய் பார்க்கவே இல்லை.. மனம் திறந்த வாகை சந்திரசேகர்..
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமலுக்கு இணையாக சம்பளத்தை பெற்று தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். சுமார் 150 க்கு மேற்பட்ட ...
பலகோடி பட்ஜெட்டில் உருவாகி அட்டர் ஃப்ளாப் ஆன 5 திரைப்படங்கள்… அட பாவத்த!..
இந்திய சினிமாவில் தற்போது மிகவும் சாதாரணமாகவே 100 கோடி, 150 கோடிகளுக்கான பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அது எல்லாம் ஹிட் ஆகிறதா என்றால் இல்லை. மிகப் பெரிய பட்ஜெட் என்று ...
இவ்ளோ க்ளோசப்ல காட்டுனா கிறுகிருன்னு வருமே!.. மறைக்காம காட்டும் அனைக்கா…
பாலிவுட் படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்த சில நடிகைகளில் அனைக்காவும் சொட்டியும் ஒருவர். ராம்கோபால் வர்மாதான் இவரை தான் இயக்கிய ஹிந்தி படத்தில் அறிமுகம் செய்தார். சில படங்களில் நடித்த அனைக்கா அப்படியே ...
கர்ச்சீப்ல மறச்சி டாப் ஆங்கிள்ள காட்டும் பூனம் பாஜ்வா!.. இது செம ஹாட்டு!…
கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த வட மாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை மயக்கிய பூனம் ...
கண்ணதாசனை போகிறபோக்கில் வம்புக்கு இழுத்த ஜெயகாந்தன்… கவியரசர் தந்த தரமான பதிலடி…
கண்ணதாசன் எப்பேர்பட்ட கவியரசராக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அப்படிப்பட்ட புகழ்பெற்ற கண்ணதாசனை குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு தவறான கருத்தை பதிவுசெய்திருந்தாராம். அதற்கு கண்ணதாசன் கொடுத்த தரமான பதிலடி ...
தன்னை கண்டபடி திட்டிய சிவாஜி ரசிகருக்கு உதவிய எம்.ஜி.ஆர்… அட இது செம மேட்டரு!…
தங்களுக்கென தனித்தனி திறமைகளை வளர்த்துக் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இருவரது படங்களும் வெளிவரும்போது ரசிகர்களுக்கு பெரும் ...
கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி… நாடக மேடையில் ஒரு துயர சம்பவம்…
சிவாஜி கணேசனின் நடிப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படமாக அமைந்தது. இதில் சிவாஜியின் கம்பீரமான நடிப்பு பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது. சிவாஜி கணேசன் சிறு ...
எம்.ஆர்.ராதா சொன்ன ஒரு வார்த்தை!.. தலை தெறிக்க ஓடிய நாகேஷ்!.. எல்லாம் துப்பாக்கியால வந்த வினைதான்!..
எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது ஆன எம் ஆர் ராதா நான்கு ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு வெளியே வந்த பிறகு அவருடன் நடிக்க பல பேர் தயங்கினார்கள். அவர் நடத்திக் கொண்டிருந்த ...
பார்வையிலேயே கரண்ட் ஷாக் கொடுத்த விஜயகாந்த்… அசந்துப்போன எஸ்.ஏ.சி… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா!
விஜயகாந்த்தின் அனல் தெறிக்கும் வசனங்கள் மிகவும் பிரபலமானவை என்றாலும் விஜயகாந்த்தின் கண்கள் மிகவும் கூர்மையானவை. திரைப்படங்களில் அவர் கோபப்படும்போது அவரது பார்வை அனலை கக்குவது போல் இருக்கும். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அவரது ...
படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்த சிம்ரன்!.. சிவாஜி இருக்கும் போது இப்படி பண்ணலாமா?.. என்ன நடந்தது தெரியுமா?..
தமிழ் சினிமாவில் 90களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரது துள்ளலான இளமை அனைவரையும் சுண்டி இழுத்த காலகட்டம் அது. கிட்டத்தட்ட தன்னுடைய கவர்ச்சியால் அனைவரையும் தன் பக்கம் வசியப்படுத்தியவர் ...















