உனக்கு எல்லாம் கதை சொல்ல முடியாதுயா!.. ரஜினியின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபலம்..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பிரபலங்கள் மதிக்கும் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபகாலமாக இவர் இளம் தலைமுறையினருக்கு கொடுத்து வரும் அறிவுரைகளால் மேலும் வளர்ந்து நிற்கிறார் என்று பெருமையாக பேசி ...
அன்னைக்கு மட்டும் கண்ணதாசன் சொன்னதை கேட்டிருந்தா சாவித்திரிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா??
சாவித்திரியும் ஜெமினி கணேசனும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென இருவருக்குள்ளும் மிக பலமான கருத்து மோதல் ...
ப்ப்ப்பா!..ஸ்லிம் பியூட்டி சிக்குன்னு இருக்கு!.. சலிக்கமா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்..
திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். 10 வருடங்களுக்கும் மேல் இவர் சினிமாவில் நடித்து வருகிறார். கன்னட படத்தில் நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு பக்கம் சென்று தற்போது ...
நடிகராவதற்கு முன்பே மணிரத்னம் படத்தில் நடித்த அஜித்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!
நடிகர் அஜித் குமார், கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக “என் வீடு என் கணவர்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தெலுங்கில் “பிரேம புஸ்தகம்” என்ற திரைப்படத்தின் மூலமும் ...
கதை சொல்லப் போன பாரதிராஜா!.. ஜெயலலிதாவுடன் வீட்டில் இருந்த அந்த நடிகர்!..
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் கொண்டாடும் இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. தமிழில் மண்வாசனை , உணர்வுகள் நிறைந்த படங்களை கொடுப்பதில் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்தார். இயக்குனர் இமயம் என்று பெருமையாக கருதப்படுபவர் பாரதிராஜா. ...
இது தரமான பன்னீர் பட்டர் மசாலா!.. கட்டழகை காட்டி பாடாப்படுத்தும் பார்வதி நாயர்…
துபாயில் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்த பின் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவர் பார்வதி நாயர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய முடிவெடுத்தார். சில ...
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?… ஆச்சர்ய தகவல்…
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது அம்மா நடிகையாக மாறியிருப்பவர். தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான ...
ப்ப்பா!..என்னா உடம்புடா!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் சிருஷ்டி டாங்கே…
தமிழில் சின்ன சின்ன வேடங்களிலும், சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்த யுத்தம் செய் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்தில் ஒரு சிறிய வேடம்தான் கிடைத்தது. ...
அது நடக்காம போனதுக்கு விஜய்தான் காரணம்!.. மகனாவே இருந்தாலும் இப்படி சொல்லலாமா?..
தமிழ் சினிமாவில் லட்சிய இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தன் படங்களின் மூலம் தைரியமாக ஒரு காலத்தில் தட்டிக் கேட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு எழுத்தாளராக , இயக்குனராக, தயாரிப்பாளராக ...
கங்கை அமரனை விட்டுவிட்டு தனியாக சாப்பிட முடிவெடுத்த இளையராஜா… அந்த பிரபலமான ரஜினி பாடல் உருவானது இப்படித்தான்!!
இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், “கோழிக் கூவுது”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “கரகாட்டக்காரன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். மேலும் “சுவரில்லா சித்திரங்கள்”, “வாழ்வே மாயம்” போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்தும் ...















