பல கோடிகளை மோசடி செய்த ரோஜாவின் கணவர்!.. ராதா ரவி பண்ண வேலை தெரியுமா?.. பிரபலம் பகீர்!..

இயக்குநர்களுக்கான தற்காலிக அட்டை கொடுப்பதாக கூறி ஆளுக்கு 10 ஆயிரம் வசூல் செய்து ஆர்.கே. செல்வமணி பல கோடிகளை மோசடி செய்துள்ளார் என கோடங்கி ஆப்ரஹாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.

இயக்குநர் ஆக்குகிறேன் என சொல்லி விட்டு குமரன் காலனியில் ஒரு அலுவலம் போட்டு பல பேரிடம் பல கோடிகளை சுருட்டி விட்டு ஏமாற்றி விட்டார் என்றும் இயக்குநராக வேண்டுமா 50 ஆயிரம் கொடுங்க என 50 கோடி வரை மோசடி செய்தார் ஆர்.கே. செல்வமணி என்றும் தற்காலிக ஆட்டையை போட்டு 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என ஆர்.கே. செல்வமணி ஏமாற்றியவர். பாரதிராஜாவை தலைவர் ஆக போட்டு அவரை கையெழுத்து மட்டும் போட வைத்து அவரையே ஏமாற்றியவர் ஆர்.கே. செல்வமணி என வெளுத்து வாங்கி உள்ளார்.

இதையும் படிங்க: என் அப்பாவை பத்தி பேச ஒண்ணுமே இல்லை!.. ஆர்ஜே பாலாஜி குடும்பத்துல இவ்ளோ பிரச்சனையா?..

அதே போல டப்பிங் யூனியன் மூலம் ராதா ரவி ஏகப்பட்ட மோசடிகளை செய்துள்ளார். டப்பிங் யூனியன் சங்கமே மூடப்பட்டுள்ளது. அதை இடிக்கவும் உத்தரவு நீதிமன்றம் போட்டுள்ளது.

பிட்டு பட நடிகை என சொன்னதுமே ரோஜா எப்படி கத்தி கூப்பாடு போட்டு ஆவேசப்பட்டார். ஆனால், நடிக்கிற காலத்திலேயே வாங்குன காசை திருப்பி தர மாட்டாங்க, அந்த படத்தில் இருந்து வெளியே வந்தாலும் காசு தரமாட்டேன் என அடம்பிடிப்பார் என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

இதையும் படிங்க: விஜய்சேதுபதி படம் வேலைக்கு ஆகல!.. டோலிவுட் பக்கம் நைஸாக ஒதுங்கிய மிஸ் இந்தியா!.. யாரு படம்னு பாருங்க!

ஆபாச பட நடிகை என சொல்லும் போது அழுது புலம்பிய ரோஜா சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட போது அப்படியே துள்ளிக் குதித்தவர். இவங்களாம் 3வது கிரேடு நபர்கள் என வெளுத்து வாங்கி உள்ளார் கோடங்கி.

 

Related Articles

Next Story