Connect with us

Cinema News

வில்லனை வீட்டுக்குள்ள களமிறக்குறீங்க போல… ஸ்ருதி காமெடி பீஸ் ஆகாம இருந்தா சரி… விஜயா ஆட்டம் ஆரம்பமாகுமா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மீனாவை பிஜூவை அடித்த இடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு இருக்கும் செங்கலை முத்து எடுக்க ஏன் என்கிறார் மீனா. சாதனை செஞ்சவங்களுக்கு ஷீல்ட் கொடுப்பாங்க. உனக்கு இந்த செங்கல் தான் எனக் கூறி வீட்டுக்கு எடுத்து செல்கின்றனர்.

ஸ்ருதியை பார்த்து விட்டு வீட்டுக்கு வரும் அம்மா, அந்த அண்ணாமலை பொண்டாட்டி எனக்கு சரிசமமா உட்கார்ந்து சம்மந்தினு கூப்பிடுறாங்க. அவங்ககிட்டேந்து பையனை பிரிக்கணும். அதுக்கு நம்ம பொண்ண அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கணும் என்கிறார். ஆனால் வாசுதேவன் நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. என்னை கூப்பிடாதே என்கிறார்.

இதையும் படிங்க: ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்

இதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் ரோகினி, என்ன வீட்ல மீடியாலாம் நிக்கும்னு நினைச்சேன். ஏன் என விஜயா கேட்க அதான் மீனா சாதனை செஞ்சிருக்காங்களே என்கிறார். ரோகினி, அவங்க புருஷனோட சேர்ந்து இவங்களும் அடிதடினு இறங்கிட்டாங்க. நாளைக்கே சண்டைக்கு ஒரு கம்பெனி ஆரம்பிச்சிட போறாங்க என்கிறார். 

இதை தொடர்ந்து செங்கலுடன் மீனா, முத்து வீட்டுக்கு வருகிறார்கள். முத்து, விஜயாவிடம் வந்து எதுவும் கேட்கணுமா என்கிறார். கையில் செங்கலை பார்த்த மூவரும் மிரண்டு போய் அதெல்லாம் ஒன்னு தேவையில்லை என்கின்றனர். இதை தொடர்ந்து அண்ணாமலை அங்கு வந்து மீனாவை பாராட்டுகிறார்.

இதையும் படிங்க: ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் கேப்டனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகர்! அலைய வச்சு டிமிக்கி கொடுத்ததுதான் மிச்சம்

முத்து அந்த செங்கலை வாங்கி போய் பத்திரமாக வைக்கிறார். அடுத்து ஹாலில் உட்கார்ந்து விஜயா, என்ன எல்லாரும் போன் செஞ்சு இந்த மீனாவை பத்தி ஓவரா புகழ்றாங்க எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அடுத்து ஸ்ருதியின் அம்மா கால் செய்து நாளை நல்ல நாள் ரவி, ஸ்ருதியை அழைத்து வந்து விடுவதாக சொல்கிறார். ஆனால் அப்போ முத்து வீட்டில் இருக்கக்கூடாது என கண்டிஷன் போடுகிறார். இதில் விஜயா ஓவர் குஷி ஆகிவிடுகிறார்.

அடுத்து ரூமில் முத்து அந்த செங்கலுக்கு பொட்டு, பூ வைத்து கும்பிடுகிறார். இதையடுத்து முத்து போலீஸ் ஸ்டேஷன்ல நான் உன்னை அடிச்சேன்ல. அப்போ ஏன் வாங்கிக்கிட்ட எனக் கேட்க வேற யாரும்னா அடிச்சிருப்பேன். நீங்க என் புருஷனா போயிட்டீங்களே என தலையணை தட்டுகிறார். இதில் முத்து பயப்படுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: அடுத்த பிரச்னை ஆன் தி வே போல.. கோபிக்கு வாய் அடங்குனா தான் ஆச்சரியம்..!

google news
Continue Reading

More in Cinema News

To Top