Connect with us

latest news

சிறகடிக்க ஆசையில் மீனா-முத்து மெயின் இல்லையா? சைட் ஜோடிக்கு ஓவர் லவ் சீனா இருக்கே…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவிடம் அப்பாக்கிட்ட இதை ஏன் சொன்ன எனக் கேட்கிறார் முத்து. எனக்கு அப்பா இல்லை. மாமா தான் என் மேல பாசம் இருக்கு. அதான் அவர்கிட்ட சொன்னேன். அதுவும் செய்யக்கூடாதுனா இனிமே செய்யலை என்கிறார்.

இதனால் முத்து வருத்தப்பட்டு வெளியேறிவிடுகிறார். நேராக போனை எடுத்துக்கொண்டு மாடிக்கு வரும் விஜயா பார்வதியிடம் முத்து, மீனா சண்டை போட்டுக்கொண்ட விஷயத்தினை சொல்கிறார். சீக்கிரம் இரண்டு பேரும் சண்டை போட்டு பிச்சிக்கிட்டு போயிடுவாங்க எனச் சிரித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித்லாம் பேசவே மாட்டாரு! விஜய் வெட்கப்படுவாரு.. 90களில் குத்தாட்டம் போட்ட நடிகை சொன்ன சீக்ரெட்

அப்போ அண்ணாமலை அங்கு வர முத்து உன் பையன், மீனா உன் மருமகள் சண்டை போடுவதைப் பார்த்து சந்தோசமா சிரிக்கலாமா? முடிஞ்சா பிரச்சனையை தீர்த்து வச்சிடு இல்லன்னா அமைதியா இரு என்று அட்வைஸ் செய்கிறார். அலட்டிக்கொள்ளாமல் விஜயா போய்விடுகிறார். பின்னர் ஷெட்டிக்கு வரும் சிட்டி இன்னும் மூணே நாளில் மொத்த காசையும் கொடுக்க வேண்டும் இல்லனா காரை தூக்கிட்டு போயிடுவேன்.

உங்களுக்காக என்னை அடிச்சான்ல முத்து அவன்கிட்ட கேளுங்க பணத்தை கொடுப்பான் என்று மிரட்டிவிட்டு கிளம்புகிறார். பின்னர் ஸ்ருதி இன்னைக்கு என்ன நாள்னு நியாபகம் இருக்கா எனக் கேட்க ரவி தெரியாமல் முழிக்கிறார். இன்னைக்கு நம்ம மீட் செய்த நாள். உனக்கு இதெல்லாம் நியாபகம் இல்ல. அவ்வளவு தான் உனக்கு என் மேல லவ்வா என்கிறார். இதெல்லாம் யாரும் நியாபகம் வச்சிக்கிட்டு இருக்க மாட்டாங்க என்கிறார்.

இதையும் படிங்க: விஜய் மீது இம்புட்டு பாசமா!.. தென்காசி கோயிலில் சமுத்திரகனி சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் செம ஹேப்பி!

உடனே அவரை இழுத்துக்கொண்டு அண்ணாமலையிடம் போய் ஆண்ட்டியை எப்போ மீட் பண்ணீங்க எனக் கேட்க 30 வருஷம் முன்னாடி நடந்தது எப்படி நியாபகம் இருக்கும் என்கிறார். ஆனால் அண்ணாமலை அதை சரியாக சொல்லிவிடுகிறார். விஜயாவிடம் சென்று கேட்க அந்த ஆளை ஏன் மீட் செஞ்சேனு இருக்கு என்கிறார்.

இப்போ தெரியுது உனக்கு உங்க அம்மா மெண்ட்டாலிட்டி. நேராக ரோகினியிடம் சென்று கேட்க அவரும் வேலை விட்டு போன அன்னைக்கு பார்த்தேன் என்கிறார். மனோஜும் அதை சரியாக சொல்லிவிட ரவிக்கு செம பல்ப் ஆகிவிடுகிறது. சரி நான் தான் தப்பு செஞ்சிட்டேன் என்கிறார். அப்போ என்ன ஸ்டுடியோவுக்கு சைக்கிளில் கூட்டிட்டு போ எனத் தண்டனை கொடுக்கிறார். ரவி அதிர்ந்து நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: அத மட்டும் நான் எப்பவுமே செய்ய மாட்டேன்!.. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு கொடுத்த விஜய்!..

google news
Continue Reading

More in latest news

To Top