என் உயிரை சந்தித்தேன்!.. விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சி.. வைரல் புகைப்படங்கள்
மதுரையில் பிறந்து வளர்ந்து சினிமா மீது கொண்ட ஆசையில் சென்னை வந்து வாய்ப்புகளுக்காக அலைந்து சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து அப்படியே ஹீரோ ஆனவர் நடிகர் விஜயகாந்த்.
மதுரையில் பிறந்து வளர்ந்து சினிமா மீது கொண்ட ஆசையில் சென்னை வந்து வாய்ப்புகளுக்காக அலைந்து சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து அப்படியே ஹீரோ ஆனவர் நடிகர் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். 80களில் பெரிய இயக்குனராக இருந்தவர். இவர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே போல் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே
திரையுலகில் ஒருவர் மேலே வர பலரும் உதவி செய்ய வேண்டும். இல்லையேல் எவ்வளவு திறமை இருந்தாலும் மேலே வர முடியாது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் முன் வேண்டும். அல்லது,
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து புரட்சி இயக்குனர் என அழைக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திர சேகரின் மகன் நடிகர் விஜய். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தந்தையை விஜய்
பொதுவாக எல்லா துறைகளிலும் போட்டி பொறாமை இருக்கிறது. ஆனால், இது அதிகமாக இருக்கும் துறை எனில் அது திரைப்பட துறைதான். நடிகரோ, இயக்குனரோ, அல்லது தயாரிப்பாளரோ ஒருவரை
திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாரவி. சுமார் 40 வருடங்களுக்கும் மேல் இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர். கதாநாயகனின் நண்பன், கதாநாயகியின் அண்ணன், வில்லன், அப்பா,
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நாயகனாக இருக்கும் விஜய் தனக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் தான் என நடிகர் மீசை ராஜேந்திரனிடம் கூறியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக
விஜய் மற்றும் அவர் அப்பா இடையே புகைந்து வரும் பனிப்போரை உடனே முடிக்க சங்கீதாவின் அப்பா களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் தளபதி
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஒரு சில படங்களில் அப்பொழுது இருந்தே உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். பல பெரிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம்.