அரை மணி நேரத்துல உருவான சினிமா பாடல்… அதுவும் சூப்பர் மெலடி..!
பாரதிராஜா, பாக்கியராஜ், கண்ணதாசன், இளையராஜா போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் சேர்ந்து ஒரே படத்தில் இருந்தால் அது எப்படி இருக்கும்? அந்தக் கனவை நனவாக்கிய படம்
பாரதிராஜா, பாக்கியராஜ், கண்ணதாசன், இளையராஜா போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் சேர்ந்து ஒரே படத்தில் இருந்தால் அது எப்படி இருக்கும்? அந்தக் கனவை நனவாக்கிய படம்
தமிழ்த்திரை உலகில் ‘வாலிபக் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர் வாலி. இவரது பாடல்கள் அப்படித் தான் இருக்கும். என்றும் இளமைத்துள்ளலுடன். ஆனால் அவர் தத்துவப் பாடல்களையும் எழுதி இருக்கிறார்
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். குறிப்பாக பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை இருவருக்கும் எழுதியிருக்கிறார். இவர்கள் தவிர
ஒரு உறையில் 2 கத்தி இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி 2 பேரும் ஜாம்பவான்களாக இருந்தால் நடுநாயகமாக இருப்பவர் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்? அவர் பாடு திண்டாட்டம் தான்.
பலருடைய எதிர்ப்பையும் மீறி சந்திரபாபுவைக் கதாநாயகனாக வைத்து கண்ணதாசன் ‘கவலையில்லாத மனிதன்’ என்று ஒரு படத்தைத் தயாரித்தார். எல்லாரும் சொல்றாங்க என்னன்னா சந்திரபாபுவை வச்சி சமாளிக்க முடியாது.
1960களில் தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியராக வலம் வந்தவர் கவிஞர் கண்ணதாசன். பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசன கர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர்
விசு படம் என்றாலே குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து விடுவார்கள். காரணம் எல்லாமே குடும்பக் கதை தான். குடும்பத்தில் நடக்கும் கடும் சிக்கல்களையும், சண்டை சச்சரவுகளையும் பின்னிப்
கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் என்றால் அது எவர்கிரீன்தான். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி என இரு இமயங்களுக்கும் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. அதே
இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகர்களின் சம்பளம் கோடிக்கணக்கில் எகிறிக்கொண்டு போகிறது. ஏன் நடிகைகளே கோடிகளில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். விஜய் 200 கோடியைத் தொட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு திரைப்படத்திற்கான பாடல் உருவாக்கத்தின் பின்னணியில் பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கும். அதுவும் 60,70களில் நடந்ததையெல்லாம் தனி புத்தமாகவே போடலாம். அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும்