எங்களலாம் பாத்தா நடிகனா தெரியலயா?!.. பாலுமகேந்திராவிடம் கர்ஜித்த நடிகர் திலகம்…

தமிழ் சினிமா ஒளிப்பதிவில் மாற்றத்தையும், புதுமையையும் கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பாடத்தில் தங்க மெடல் வாங்கியவர் இவர். இவர் முதலில் ஒளிப்பதிவு

கடைசிவரை மோகன் இதை செய்யவில்லை!.. சிவாஜியை பின்பற்றி ஸ்கோர் செய்த மோகன்!..

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற ஆளுமைகள் தமிழ் சினிமாவில் உச்சம் தொட துவங்கிய காலத்தில் அவர்களின் படங்களுக்கு நேரடி சவால் விடும் விதமாக வலம் வந்தவர் நடிகர்

சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..

தமிழ் சினிமாவில் ஸ்டார்களை நம்பாமல் தனது கதையை மட்டுமே நம்பி கடைசிவரை திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிகரம். பாலச்சந்தர். மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களின் பின்னால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்

சிவாஜிக்கே நடித்து காட்டிய இயக்குனர்!.. கண்ணாடி முன்பு இரவு முழுவதும் பயிற்சி எடுத்த நடிகர் திலகம்!

சிறு வயது முதல் பல நாடகங்களிலும் நடித்து பின்னர் பராசக்தி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி நடிப்பிற்கே இலக்கணமாகி போனவர் செவாலியர் சிவாஜி கணேசன். அவருக்கு

850 அடி.. ஒரே டேக்… நீண்ட வசனத்தை பொளந்து கட்டிய சிவாஜி!.. பிரமித்த தமிழ்த்திரை உலகம்!

தமிழ்த்திரை உலகின் சிம்ம சொப்பனம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் போல நடிக்க இனி ஒரு நடிகன் பிறந்து கூட வர முடியாது. அந்த அளவு

பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார்.

தன்னை வளர்த்துவிட்ட வாத்தியார்!.. வருடம் தவறாமல் சிவாஜி செய்யும் அந்த காரியம்….

சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே தன்னை வளர்த்துவிட்டவர்களிடம் கடைசிவரை நன்றி உணர்ச்சியோடு இருப்பார்கள். அப்படி இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். வாய்ப்பே இல்லாத ஒரு நடிகர் ஒரு

சம்பளமே வாங்காமல் சிவாஜி நடித்த திரைப்படம்!… நன்றி உணர்ச்சின்னா அது நடிகர் திலகம்தான்!..

சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து நடிப்பில் தன்னை மெருகேற்றிகொண்டவர். நாடகங்களில் பல

பாதி படம் எடுத்தபின் குப்பையில் போடப்பட்ட சிவாஜி படம்!. ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!..

ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் உண்டு. பாடம் பாதி வளர்ந்துவிட்ட நிலையில் கூட அவருக்கு ஹீரோவோ, படத்தின் கதையோ திருப்தி இல்லை எனில் தூக்கி ஓரத்தில்

எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..

வாலிப பருவத்தை எட்டியபோதே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் சிவக்குமார். ஆனால், அவரின் குடும்பத்திலோ அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அவரின் அம்மாவிடம் போராடி சமாதானம் செய்து