மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..

நடிகை ஜோதிகா முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு குட் பை சொல்லி இருந்தார். திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க

வாடிவாசலில் எந்த மாற்றமும் இல்ல.. அந்த கதை அவருக்கு தான்.. ஷூட்டிங் குறித்த அப்டேட்டை சொன்ன வெற்றிமாறன்..!

Vetrimaran: இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படமான வாடிவாசல் குறித்து நிலவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.  கார்த்தி25

எனக்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் ரொம்ப தேங்க்ஸ்!.. திடீரென போஸ்ட் போட்ட திரிஷா.. ஓ இதுதான் விஷயமா?

நடிகை திரிஷா திடீரென ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் இப்போ என்ன புது பிரச்சனை என ஷாக் ஆகி போய் பார்த்தால், 21 வருடங்கள் சினிமாவில்

நடிகைகளுக்கு 50 – 50!.. கணவர் சூர்யா பற்றி ஓபனா சொன்ன ஜோதிகா.. என்ன மேட்டர் தெரியுமா?..

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ஜோ பேபி இயக்கிய அந்த

முன்னணி இயக்குநர்கள் மீது செம கடுப்பில் ஜோதிகா!.. என்ன காரணம் தெரியுமா?..

முன்னணி இயக்குநர்கள் என சொல்பவர்கள் அனைவருமே ஹீரோ பின்னாடி மட்டுமே ஓடுகின்றனர். ஹீரோயின்களை மனதில் வைத்து எந்தவொரு நல்ல கதையையும் யோசித்து தரமாக இயக்க முன் வர

KamalVSD

அந்த விஷயத்தில் கமல், விஜய், சூர்யா, தனுஷை விட முந்திய நடிகர் யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரை ஆக்ஷன் படங்களுக்குத் தான் எப்போதுமே கிராக்கி. அந்த வகையில் தமிழ்ப்படங்களில் நடிகர் விஜய் அதைத் தக்க வைத்துக் கொண்டார். அதே போல

வெற்றிமாறன் இவ்ளோ ஓட்டை கையா இருக்காரே!.. விடுதலை படம் அப்போ இத்தனை கோடி நஷ்டமா?.. அப்போ வாடிவாசல்!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தான் அதிகமாக தோல்வி படங்களையே கொடுக்காத இயக்குனர்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு

உங்க கிட்ட பிச்சைக் கேட்கல!.. சூர்யா, கார்த்தி, சிவக்குமார் யாரும் வந்து பார்க்கல.. அமீர் அதிரடி!..

17 ஆண்டுகளாக அணையா பகையாக எரிந்துக் கொண்டிருக்கும் பருத்திவீரன் பிரச்சனை கடந்த ஒரு வாரமாக மிக்ஜாம் புயல் காரணமாக அமைதியான நிலையில், மீண்டும் அமீர் தனது தரப்பு

ajith

அஜித்தின் ஆசைக்கு குறுக்கே வந்த சூர்யா!.. தள்ளிப்போன அந்த படம்!. இப்ப எல்லாமே மாறிப்போச்சே!..

Ajithkumar: சினிமாவை பொறுத்தவரை ஒரு பிராஜெக்ட் அமைய வேண்டுமானால் எல்லாம் சரியாக அமைய வேண்டும். தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகிய எல்லோரும் ஒரு அலைவரிசையில் வரவேண்டும். 3

sivakumar

சிவக்குமாரின் பேச்சை கேட்காத சூர்யா – கார்த்தி?… எல்லா பிரச்சனைக்கும் இதுதான் காரணமா?!..

Sivakumar: சிவகுமார் தமிழ் சினிமாவில் பழங்கால நடிகர். இவர் காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் கந்தன் கருனை, நவகிரகம், அரங்கேற்றம்