rajini

ஜெய்பீம் படத்தை இதுவரை பாராட்டாத ரஜினி… காரணம் இதுதானா?…

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய படங்களை எப்போதும் பாராட்டும் குணம் கொண்டவர். மாநாடு படத்தை கூட பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ்

jai bhim

மகிழ்ச்சியில் ஜெய்பீம் படக்குழுவினர்….. காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருந்த படம் தான் ஜெய்பீம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி

maanaadu

மாநாடு படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி! – இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல!….

திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சி அல்லது வசனத்தை தேடிப்பிடித்து அது தங்களைத்தான் குறிக்கிறது என அரசியல் செய்யும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சூர்யா தயாரித்து நடித்த

அழுக்கு ஜட்டி தொங்கவிட்டிட்டோம் போதுமா…? புளூசட்ட மாறனுக்கு இவ்ளோ நக்கல் ஆகாது!…

இந்திய சினிமாவை தாண்டி உலக தரம் வாய்ந்த திரைப்படமாக சூர்யாவின் ஜெய்பீம் படம் புகழ் பெற்றுள்ளது. இருளர்களின் வாழ்க்கை குறித்தும், இந்த சமுதாயம் அவர்களை நடத்தும் விதம்

jothika-surya

ஜெய்பீம்’ இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்த வன்னியர் சங்க தலைவர்!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெட்ரா படம் ஜெய்பீம். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது

suriya

உங்க பஞ்சாயத்தே வேணாம்.!.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு….

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றிருந்தாலும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு

jai bhim

சூர்யாவை இதில் இழுக்க வேண்டாம் – ஜெய்பீம் பட இயக்குனர் விளக்கம்

பலரிடம் பாராட்டை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை

suriya

இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல! – டிவிட்டரில் நெகிழ்ந்த சூர்யா…

பலரிடம் பாராட்டை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை

ஜெய்பீம் சந்துருவுக்கு திரையுலகினர் தந்த மரியாதை – வைரல் புகைப்படம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவங்கி நீதிபதியாக மாறி பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் சந்துரு. தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். 1993ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை

santhanam

ஜெய்பீம் சர்ச்சை… டிவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ‘சாதிவெறி சந்தானம்’…

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் இடம் பெற்ற காவல் ஆய்வாளரின் பெயர் ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பதாகவும், இப்படத்தின் ஒரு காட்சியில் அந்த