கடைசியில் சார்லி சாப்ளின் கதைதான் மைக் மோகனுக்கும்..? இனி என்ன செய்வார்?

மைக்கைக் கையில் எடுததுப் பாட ஆரம்பித்துவிட்டால் அங்கு இவர் தான் நாயகன். கமல், ரஜினி படங்களுக்கே டப் கொடுத்து விடுவார். இவரது படம் வெள்ளி விழாதான். அதனாலேயே

மைக்மோகனுக்கும் எஸ்என்.சுரேந்தருக்கும் என்னதான் பிரச்சனை? இதுல விஜய்க்கு என்ன சம்பந்தம்?

எஸ்என்.சுரேந்தர் மோகனுக்குக் குரல் கொடுத்தவர். அவரது எல்லா படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் தான் அவருக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர்களுக்குள் பிரிவு வரக் காரணம் என்னன்னா என்னோட குரலால

ஒற்றெழுத்தைப் போட்டு மாயவித்தை செய்த இளையராஜா… அட அந்தப் பாடலா?

இசைஞானி இளையராஜா சிறந்த பாடகர், இசை அமைப்பாளர் மட்டும் அல்லாமல் சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. இவர் எழுதிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். இவர் பாடிய

கோட்ல அது மட்டும் ஒட்டவே இல்ல… பிரபலம் சொன்னது என்னன்னு தெரியுதா?

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கோட் படம் ரிலீஸாகி விட்டது. அது வசூலிலும் களைகட்டி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. படம் வெளியான பிறகு வலைப்பேச்சு

கோட் படத்துல மோகனை வெறி பிடிச்ச மாதிரி அலையவிட்ட விஜய்…! ரன்னவுட் ஆகலன்னா ஓகே!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன் நடிப்பில் வெளியாகும் படம் கோட். இது வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின்

மோகன் படத்தைப் பார்த்த எம்ஜிஆர்… பயந்து நடுங்கிய தயாரிப்பாளர்… புரட்சித்தலைவர் சொன்ன அட்வைஸ்

1982ல் வெளியானது பயணங்கள் முடிவதில்லை. மைக் மோகனின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல். பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பியது. பாடல்களால் படம் ஓடும் என்பதற்கு

விஜயகாந்திடம் இருந்த ஒரு விஷயம்! நம் யாரிடமும் இதுவரை இல்லை.. சூப்பரா சொன்ன மோகன்

Mohan Vijaykanth: பொதுவாக ஒருவர் ஆரம்பித்து வைத்த கொள்கை பாதை என முழுவதுமாக பின்பற்றி வரும் நிலையில் அவருக்கு அடுத்தபடியாக அதை மிக திறமையாக பின்பற்ற இன்னொரு

ஆல்ரெடி 2 பேர் படமும் அவுட்!.. கவுண்டமணியாவது தப்பிப்பாரா…?

80களில் கலக்கிய கவுண்டமணி, மோகன், ராமராஜன் என அனைவருமே இப்போது படம் நடிக்க வந்துவிட்டனர். இவர்களில் சமீபத்தில் ராமராஜனுக்கு ‘சாமானியன்’ படமும், மோகனுக்கு ‘ஹரா’ என்ற படமும்

மோகன், பூர்ணிமா காதலுக்கு பாக்கியராஜ் இடைஞ்சலாக இருந்தாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

தமிழ்த்திரை உலகில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். இவர் எந்தளவுக்கு புகழின் உச்சியில் இருந்தாரோ அந்தளவு திரைஉலகில் இருந்தும் காணாமல் போய்விட்டார். அதே நேரம் தற்போது

என் படத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னது!.. நெகிழும் மைக் மோகன்!…

மூடுபனி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படம் மூலம் கன்னட படத்தில் அறிமுகமானவர்தான் மைக் மோகன். கோகிலா படத்தின் ஹீரோ