Vadivelu

அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க- இந்த காமெடி காட்சிக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருக்கா?

வடிவேலுவின் காமெடி காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வசனங்கள் இன்று இணையத்தில் மீம் மெட்டிரியலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றுதான் “அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க”

Vadivelu

சக காமெடி நடிகரை எத்தி உதைத்த வடிவேலு… என்ன இருந்தாலும் இப்படியாக பண்றது?

வடிவேலு மிகச் சிறந்த நகைச்சுவை கலைஞன் என்பதை நாம் தனியாக கூறத்தேவையில்லை. அவரது உடல் மொழியை குறித்து ஒரு தனி புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு தமிழ்

bonda mani

காசு கொடுத்து சோறு போட்டேன்!.. நன்றி இல்லாதவர் சூரி!.. போண்டா மணி வேதனை!…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ, வில்லன் மற்றும் காமெடி நடிகர்கள் என இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால், அவர்களோடு நடிக்கும் சின்ன சின்ன நடிகர்கள் என்றால் வாழ்வாதாரத்திற்கு எந்த

Vadivelu

ஆ ஊன்னா வடிவேலுவையே நோண்டிட்டு இருக்கக்கூடாது- டென்ஷன் ஆன பிரபல காமெடி நடிகர்…

வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர்களான சிசர் மனோகர், முத்துக்காளை ஆகியோர் சமீபத்தில் கலந்துகொள்ளும் பேட்டிகளில் எல்லாம் வடிவேலுவை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் சிசர்

நல்லா வரவேண்டிய படம்! – உள்ளே புகுந்து படத்தை கெடுத்த வடிவேலு..

தமிழின் டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவையை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் வடிவேலுவை தவிர்த்து சினிமா வரலாற்றை பதிவு செய்யவே முடியாது. அந்த அளவிற்கு

Vadivelu

வடிவேலு இந்த தப்பை செஞ்சிருக்கவே கூடாது- வைகைப்புயலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளிவந்த “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” திரைப்படம் மிகப் பெரிய

விஜய் படத்துலயே வடிவேலு டைரக்ட் பண்ணியிருக்காரு..! – ஓப்பன் டாக் கொடுத்த நகைச்சுவை நடிகர்.!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சிறு சிறு காமெடியனாக நடித்து வருகின்றனர். அதில் நடிகர் வடிவேலுவிற்கு என்று தனிக்குழு ஒன்று உண்டு. இவர்கள் அனைவரும் அதிகப்பட்சம் வடிவேலு

sisar

அன்னைக்கே வடிவேலு சோலியை முடிச்சிருப்பேன்.. சீறும் சிசர் மனோகர்!.. நடந்தது இதுதான்…

தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட காமெடி நடிகராக இல்லை என்றாலும், ஓரளவு ரசிகர்களிடையே பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் சிஸ்ஸர் மனோகர். இவர் தொடக்கத்தில் ராஜ்கிரணின் தயாரிப்பு

Vadivelu and Goundamani

இனிமே நடிக்க வருவியா- வடிவேலுவை நெஞ்சிலேயே மிதித்து துரத்திவிட்ட கவுண்டமணி… அப்போ அது நடிப்பு கிடையாதா?

வடிவேலு சினிமாவிற்குள் வருவதற்கு காரணமாக இருந்தது ராஜ்கிரண்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ராஜ்கிரண் ஒரு முறை தனது ரசிகரின் திருமணத்திற்காக மதுரைக்கு சென்றபோது, அங்கே வடிவேலுவை

Vadivelu and Vijay

வடிவேலு பட விழாவில் திடீரென உள்ளே நுழைந்த விஜய்… ஆனால் இதில் சோகம் என்னென்னா?

2008 ஆம் ஆண்டு வடிவேலு கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்”. இத்திரைப்படத்தை தம்பி ராமய்யா இயக்கியிருந்தார். மாணிக்கம் நாராயணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் எடுத்து