இளையராஜாவின் மெட்டில் பிறந்த யுவனின் பாடல்… அப்போ 80ஸ்க்கு… இப்போ 2கே கிட்ஸ்க்கு… இதெப்படி இருக்கு?

80களில் இளையராஜா ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்த காலம். ஏ… ஆத்தா ஆத்தோரமா, வாடி என் கப்பக்கிழங்கு என டப்பாங்குத்துப் பாடல்களில் அமர்க்களம் செய்தார். அந்த வரிசையில்

தம்பிங்கறதுக்காக இப்படி எல்லாமா எழுத அனுமதிச்சார் இளையராஜா!… எந்தப் படத்தில் தெரியுமா?

கங்கை அமரன் ஒரு சகலகலா வல்லவன். அவரே பாடல் எழுதுவார். மியூசிக் போடுவார். படத்தையும் இயக்குவார். அவரே நடிப்பார். அவரே தயாரிப்பார். டி.ராஜேந்தர் மாதிரி எல்லா வேலைகளையும்

ஆஸ்கார் வேணா வாங்காம இருக்கலாம்… ஆனா இதுல நம்பர் ஒன் இளையராஜாதான்!..

இளையராஜா தமிழ்ப்படங்களில் கோலோச்சியதைப் போல பாலிவுட் படங்களில் நிலைத்து நிற்க முடியவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பார்க்கலாம். இளையராஜா கோலிவுட்டில் ரொம்பவே பிசியாக இருந்த

வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. மண்வாசனை மிக்க பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். இவரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே…

இளையராஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பே பாடகராக ரசிகர்களிடமும், சினிமா உலகிலும் பிரபலமாகியிருந்தவர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற சில நடிகர்களுக்கு அவர் பாடல்களை பாடியிருந்தார்.

நான் இல்லாமலே என் படத்துக்கு இசையா?!.. இளையராஜா – பாலச்சந்தர் பிரிந்த காரணம் இதுதான்!..

பாலசந்தர் எப்போதுமே தன்னுடைய படத்திற்குக் கதையைத் தான் நாயகனாக நினைப்பார். அவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் வி.குமாருடன் தான் இசைப்பயணத்தைத் தொடங்கினார். வி.குமாரும், பாலசந்தரும் நாடக உலகில்

இதெல்லாம் என்னங்க பாடல்வரி? வைரமுத்துவை குறைச் சொன்ன பிரபல இயக்குனர்… ட்விஸ்ட் கொடுத்த இளையராஜா

Ilaiyaraja: ரெண்டு ஜாம்பவான்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக எதுவும் சலசலப்பு இல்லாமல் ஒரு வேலை நடக்காது தானே. அப்படி ஒரு சம்பவம் வைரமுத்துவுக்கு நடந்து இருக்கிறது.

இசை உலகைக் கலக்கிய ஜேசுதாசுக்கு வந்த மிரட்டல்… மிரட்டியது யார் தெரியுமா?

பிரபல பாடகர் ஜேசுதாஸ் ஐயப்ப பக்தர். இவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல்கள் எல்லாமே செம மாஸ் ஹிட். ஐயப்பனை தாலாட்டிய பாடலான ஹரிவராசனம் இப்போது கேட்டாலும்

இசைஞானியின் சந்தேகத்துக்கு அழகிய விளக்கம் கொடுத்த பாலுமகேந்திரா!.. எழுந்து கைத்தட்டிய இளையராஜா!..

1980ல் வெளியான படம் மூடுபனி. கதை, திரைக்கதை எழுதி இயக்கியவர் பாலுமகேந்திரா. படத்திற்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. பாடல்கள் எல்லாமே செம மாஸ். என் இனிய

இளையராஜாவுக்கு முதல் பாடல் எதுன்னு தெரியுமா? இதுவரை அவரே சொல்லாத ரகசியம்!..

இளையராஜா தமிழ்த்திரை உலகில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தது அன்னக்கிளி படத்தில் தான். இது நமக்குத் தெரியும். அந்தப் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும்