கண்ணதாசன் எழுதிய பாடலில் நாத்திகமா? எந்தப் படம்னு தெரியுமா?

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் இப்படி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் நாத்திகராகத் தான் இருந்தாராம். அதுவும் 2ல் இருந்து 3 ஆண்டுகள் வரை அப்படி இருந்துள்ளார்.

குத்துப்பாடலில் காவேரி பிரச்சனையை சொன்ன கவிஞர்… இதைப் போயா கிண்டல் பண்ணுவீங்க!..

பட்டிமன்ற பேச்சாளர்கள் மேடையில் கிண்டல் பண்ணும் பாட்டு தான் இது. ஆனால் அந்தக் கவிஞர் இவ்வளவு விஷயத்தை இந்தப் பாடலில் வைத்துள்ளாரா என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.