சினிமா செய்திகள்
-
அப்பா – மகன் உறவை இப்படியா காட்டுறது?.. தனுஷ் குடும்பத்தை திட்டிய இயக்குனர்…
சினிமா மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர தீயவைகளை முன்னிறுத்தக் கூடாது. ஆனால் குழந்தைகள் முழுக்க முழுக்க தொலைக்காட்சி படங்களை பார்ப்பது . விளம்பரங்களை பார்ப்பது என இன்றைய தலைமுறைகள் பெரும்பாலும் சதா டிவியே கதி என தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படி குழந்தைகளில் இருந்தே அவர்கள் மனதில் நல்ல பழக்க வழக்கங்களை மனதில் விதைத்திடும் ஆயுதமாக சினிமா இருக்க வேண்டுமே தவிர அவர்களை நாசம் பண்ணிவிடக் கூடாது. அந்த வகையில் சொசைட்டியை நாசம் பண்ண…
-
முன்ன செய்த வினை இப்ப வரைக்கும் துரத்தும் அவலம்.. பாரதிராஜாவின் கடுங்கோபத்திற்கு ஆளான இயக்குனர்..
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வளர்ந்து நிற்பவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை 16 வயதினிலே முன்பு 16 வயதினிலே பின்பு என இருவகையாக பிரிக்கலாம் என கவிஞர் வாலி ஒரு மேடையிலேயே கூறினார். அந்த அளவுக்கு அந்த படத்தின் தாக்கம் இருந்தது. பாலசந்தர் , பாரதிராஜா என தங்கள் படைப்புகளால் இளம் தலைமுறையினருக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். அந்த வகையில் பாரதிராஜா ஒரு இளம் தலைமுறை இயக்குனரை பார்த்து வியந்து மனதார பாராட்டியிருக்கிறார். இதையும் படிங்க…
-
கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.. திடீரென கதவு பூட்ட சொன்னாங்க.. மூத்த நடிகையை ஆச்சரியப்படுத்திய ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்களுக்கு என்று முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் சினிமாவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் இருந்து இன்றை சூழல் வரைக்குமே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு என்று இருந்து கொண்டே வருகிறது. கே.பி.சுந்தராம்மாள் இவரை கொண்டாடாத சினிமாவே இருக்காது. அந்த வரிசையில் செல்வி ஜெயலலிதா சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். புடவை, தாவணி இவைகளை அணிந்து கொண்டு நடித்த காலகட்டத்தில் ஸ்லீவ் உடைகள், பேண்ட சர்ட்…
-
விஜயகாந்தும் அஜித்தும் இணைந்து ஒரு செம படம்… அட நடக்காம போச்சே!…
தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ் சினிமா ஆசையில் விஜயகாந்தாக மாறினார். வாய்ப்பு கேட்டு அலைந்து ஒரு வழியாக வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவரைப்போல்தான் நடிகர் அஜித்தும். இவருக்கும் எந்த சினிமா பின்புலமும் இல்லை. ஆனால், வாய்ப்பு தேடி தேடி அலைந்து சினிமாவில் நுழைந்தார். பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்த அஜித், பில்லா படத்திற்கு பின்…
-
அதிக சம்பளம் கேட்டு ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்.. விக்ரமுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்…
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம். ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். நடிப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்ள விரும்பி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் விக்ரம். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்திற்கு மெனக்கிடும் இவரது ஆர்வம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். ஆரம்பகாலங்களில் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வந்த விக்ரம் சற்றும் மனம் தளராமல் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உழைப்பை கொடுத்துக் கொண்டு வரும் உன்னதமான நடிகராக இருக்கிறார்.…
-
விவேக் இல்லைன்னா அஜித் நிலைமை சங்கு தான்!.. ஓடி வந்து கரம் கொடுத்த சின்னக்கலைவாணர்.. இது லிஸ்ட்லயே இல்லையே!..
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணராகவே வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விவேக். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை தன் நகைச்சுவையான காட்சிகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியவர் நம் விவேக். மேலும் மூடபழக்க வழக்கங்களால் முடங்கி கிடக்கும் மக்களை தன் காமெடி மூலம் தெளிவு படுத்த விரும்பியவர். இப்படி பல நல்ல கருத்துக்களாலும் பல நல்ல நல்ல உதவிகளை செய்து வந்ததாலும் மக்கள் இவரை தங்கள் வீட்டு பிள்ளையாகவே பார்க்க ஆரம்பித்தனர். மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஐயா அப்துல்கலாம் அன்பை வெகு…
-
சைனிங் தொடையை பார்த்து கிறங்கிப்போனோம்!.. ரசிகர்களை சூடாக்கிய பூஜா ஹெக்டே…
பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்தவர். 2010ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகிபோட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். இவரை மிஷ்கின் தான் இயக்கிய ‘முகமுடி’ படத்தின் மூலம் நடிகையாக்கினார். ஆனால், அப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு தொடர்ந்து நடிக்க துவங்கினார். இடையில் சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதையும் படிங்க: இந்த…
-
அல்லல் படும் ‘அயலான்’ திரைப்படம்.. கரை சேர்க்க கையேந்தும் அவலம்!.. சிவகார்த்திகேயன் சமாளிப்பாரா?..
‘நேற்று இன்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரவிக்குமார். இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக வந்திருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டினார். டைம் மெசின் மூலமாக படத்தின் ஹீரோ இதற்கு முன் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பது தான் இந்த கதை. படத்தை கொண்டு போன விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலம் மிகவும் கவரப்பட்டவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த படத்தின் இயக்குனர்…
-
விஜயகாந்துக்கு 60 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவம்!.. இழப்பிலும் பக்க பலமாக இருந்த அந்த நபர்..
தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராக கிட்டத்தட்ட எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக தொட்டு பழகக்கூடிய நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆரின் சிறப்பம்சங்கள் சிலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தவர் தான் கேப்டன். மதுரையில் இருந்து வந்து வில்லனாக நடித்து அதன் பின் ஹீரோவாக உயர்ந்தவர் விஜயகாந்த். ஏகப்பட்ட அவமானங்கள் சர்ச்சை பேச்சுகள் என அனைத்திலும் சிக்கியவர் தான். எத்தனையோ கஷ்டங்களை இவர் அடைந்திருந்தாலும் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். சொல்லப்போனால் இதுவரை இவரால் நஷ்டம் அடைந்தவர்கள்…
-
கண்ணதாசன் சொன்னது அப்படியே பழிச்சது!.. கோபம் தலைக்கேற வாலி பண்ண காரியம்..
எத்தனையோ கவிஞர்கள் வந்த் போயிருந்தாலும் இன்றும் என்றும் நம் நினைவுக்கு வந்து போகிற கவிஞரகளாக விளங்குபவர்கள் கண்ணதாசனும் வாலியும் தான். திரைத்துறையில் இருவரும் கொடிகட்டி பறந்தவர். தொழில்துறையில் இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் அது நாகரீகமான போட்டியாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வர். வாலியின் பல கவிதைகளை கண்ணதாசன் பாராட்டி கூறியிருக்கிறார். இருவரின் பாட்டும் மெட்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஒரு சமயம் ஏதோ ஒரு படத்திற்காக கண்ணதாசன் பாட்டு எழுதிவிட்டு எதற்கும் சரி…










