எழிலுக்கு ப்ரேக்… இன்னைக்கு செழியன் பிரச்னை… மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்த ராதிகா… முழிக்கும் கோபி!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா தூங்கி எழுகின்றனர். அசந்து தூங்கி கொண்டு இருக்கும் அமிர்தாவை தொல்லை செய்யாமல் எழில் எழுந்து கிளம்பி வருகிறார். அமிர்தா

அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமுக்குள் எழில் வர அமிர்தா மற்றும் நிலா எழுந்து உட்காருகின்றனர். எழில், நிலாவிடம் நீங்க தூங்கலையா எனக் கேட்க தூக்கம் வரலைப்பா என்கிறார்.

அடேய் என்னங்கடா ஒரே எபிசோடுல எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க… எண்ட் கார்டா போட போறீங்க!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா தொடர்ந்து அழுதுக்கொண்டே இருக்கிறார். ராதிகா மடியில் இருந்து வந்த நிலா அம்மா அழாதீங்க என கண்ணை துடைத்து விடுகிறார். தொடர்ந்து அங்கு

பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் உட்கார்ந்து அமிர்தா தன் வாழ்க்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வர அவரை கட்டிப்புடித்து அழுகிறார்.