பாரால் முதல் நாளே பெரிய பிரச்னை… பழனிசாமியால் மூச்சுவிட்ட பாக்கியா.. அப்போ அவ்வளவு தானா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி கையில் குழந்தையை வச்சி கொஞ்சிக்கொண்டு இருக்கிறார். அப்போ அமிர்தா வந்து பேப்பரை எடுத்துடவா தாத்தா எனக் கேட்க எடுத்துடுமா இனிமே பேப்பரே

உங்களுக்கு நல்லா தேவை தான் கோபி… ஈஸ்வரியால் தலையில் துண்டையே போட்டுட்டாரு!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்ததும் கமலா மற்றும் ஈஸ்வரி மீண்டும் சண்டை இட்டுக் கொள்கின்றனர். ஈஸ்வரி கோபியிடம் அவளை நிறுத்த சொல்ல என கூறிக் கொண்டிருக்க

இப்ப அழுது யூஸ் இல்லம்மா ஜெனி… சும்மா போன ஓணானை இழுத்துட்டு வந்து அனுபவிக்கிறீங்களே கோபி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் கமலா இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் கோபி, என்ன பிரச்னை எனக் கேட்க காபியை தட்டிவிட்டுட்டாங்க

ஜெனியால் மயங்கி விழுந்த ராமமூர்த்தி.. பதறிய குடும்பத்தினர்… கோபியை அலற விடும் ஈஸ்வரி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி அசந்து தூங்கிவிட ராமமூர்த்தியும் தூங்கி எழுந்து கொள்கிறார். பசி எடுத்ததால் ஜெனி அழைத்து பார்க்க அவர் தூங்கிறார் என தெரிந்ததும் ராமமூர்த்தியே

இதுக்கு தான் உங்களுக்கு வேலை ஆகாதுனு சொல்றது… ஜெனியால் கஷ்டப்பட போகும் தாத்தா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். எல்லாரும் இனியாவை கலாய்த்து பேசிக் கொண்டுள்ளனர். எழில் ஸ்கிரிப்ட் குறித்தும் பேசி வருகிறார்கள். அமிர்தாவை தன்னுடைய

கோபியை நம்பி வந்தது தப்பா போச்சே… புலம்பி தள்ளும் ஈஸ்வரி… பாக்கியா பிசினஸுக்கு வந்த சோதனை…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமிர்தாவிடம் ஜெனியை அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ என்கிறார். நான் என்னைக்குமே அவங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். வருத்தப்படாதீங்க என சமாதானம் செய்கிறார். இதையடுத்து எழில்

அதான உழைச்சி சம்பாதிச்சா கையில நிக்கும்… மனோஜுக்கு தொடங்கிய கெட்ட காலம்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் தூங்கி கொண்டே இருக்க குடும்பமே அவரை எழுப்ப போராடுகின்றனர். விஜயா மனோஜை உலுக்கி பார்த்தும் அவர் எழும்ப மறுக்கிறார். இதனால்

கோபியை வச்சு செய்யும் ராதிகா, ஈஸ்வரி… மீண்டும் புது பிரச்னையில் சிக்கிய பாக்கியா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியை பிடித்து ராதிகா திட்டிக்கொண்டே இருக்கிறார். அப்போ அங்குவரும் கமலா நானே வீட்டைவிட்டு போறேன் என்கிறார். இதனால் ஷாக்காகும் ராதிகா எங்க அம்மா

கோபியை அழுகவிடும் ராதிகா மற்றும் ஈஸ்வரி… திடீரென தடம் மாறும் ஜெனி… என்ன அடுத்த பிரச்னையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் பாக்கியா வீட்டின் கிச்சனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். காய் கட் செய்வது, சிக்கன் மசாலா பிசைந்து வைக்கிறது என எல்லா வேலைகளையும்

டிராமா போட்டு அழுக விடும் ஈஸ்வரி… கதிகலங்கி நிற்கும் ராதிகா… நிம்மதியா இருக்கும் பாக்கியா..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரிக்கு சாப்பாடு வந்து கொடுக்கிறார் கோபி. சாப்பிடும் ஈஸ்வரியிடம் நான் ரெஸ்டாரெண்ட் சென்று வருவதாக கூற என்னை எதுவும் செஞ்சிடுவாங்கனு பயமா இருக்கு