கமலை அழைத்த பாலசந்தர்… அவசரமாக வந்தவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

உதவி இயக்குனராகத் தன்னை சேர்த்துக் கொள்ளத் தான் பாலசந்தர் கூப்பிடுறாருன்னு நினைச்சி அவசரம் அவசரமாக கமல் ஓடி வந்தாராம். ஆனால் நடந்ததோ வேறு. ஒருவர் நமக்கு நன்கு

Srikanth: சிகரமா இருந்தாலும் அந்தப் படத்தின் செகண்ட் பார்ட்டா? பாலசந்தர் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஸ்ரீகாந்த்

பாலசந்தர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்.. ஆனால் நடிக்க மறுத்துட்டாரே.. என்ன காரணம் தெரியுமா?

ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பது ரஜினிகாந்தின் குரு என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் ரஜினி வாழ்க்கையில் எந்தளவு பங்காற்றி இருக்கிறார் என்பதைப் பார்ப்போம். பாலசந்தர்

இசைஞானிக்கு செக் வைத்த இயக்குனர் சிகரம்…! எந்தப் படத்தில் தெரியுமா? அட அது சூப்பர்ஹிட் பாடலாச்சே..! 

இசை உலகில் தனி சாம்ராஜ்யத்தைப் படைத்தவர் இளையராஜா. ஆனால் அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கும் பாலசந்தர் செக் வைத்த தரமான சம்பவம் நடந்துள்ளது. படத்தில் ஹீரோ

பாடல் கேட்டு நொந்து போன பாலசந்தர்… அரை தூக்கத்தில் கண்ணதாசன்… அப்புறம் என்னாச்சுன்னு பாருங்க…

கவியரசர் கண்ணதாசன் என்றாலே பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். அவை காலத்தால் அழியாத காவியங்களாக இருக்கும் என்பது நாமறிந்த விஷயம். எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் இவர் எழுதிக் கொடுத்த

பாலுமகேந்திரா எதைச் செய்தாலும் என் வளர்ச்சிக்காகத் தான் செய்வார்… நடிகை ஓபன் டாக்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் மிகச்சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இன்று வரை எல்லா ரசிகர்களின் மனதிலும் நிறைந்துள்ளவர் தான் நடிகை ஷோபா. அதே

கமல் மட்டும் அன்று அப்படி நினைச்சிருந்தா நான் இன்று  நடிச்சிருக்கவே முடியாது… ரஜினி ஓபன் டாக்

கமலும், ரஜினியும் .இணைபிரியா நண்பர்கள். இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகக் காரணமே அவர்களின் புரிதல் தான். ஒருவருக் கொருவர் தொழிலில் தான் போட்டியே தவிர நிஜத்தில்

என் இஷ்டத்துக்குதான் நான் பாட்டு எழுதுவேன்!.. பாலச்சந்தரிடமே சொன்ன வைரமுத்து..

இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவரது படங்களுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். கவியரசர் கண்ணதாசனையே பாடல்கள் எழுதுவதில் பாடாய்படுத்தியிருப்பார். அதே போல வாலியை ஆளை விடுறா

நாகேஷைப் பார்க்க சைக்கிளில் வந்த பிரபல இயக்குனர்… அட அவரா…?!

வாலியும் அவரது நண்பரான நாகேஷூம் நண்பர்களாக இருந்தனர். ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதிக் கொண்டவர்கள் பின்னாளில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது நண்பர்களானார்கள்

பாலசந்தர் போன்ல பேசுனாருன்னா ரஜினியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அது அபூர்வ ராகங்கள் படம். இந்தப் படத்தில் கமலும், ரஜினியும் இணைந்து நடித்திருப்பார்கள். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும்