ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து போன வைரமுத்து!.. பாசமுள்ள மனிதனப்பான்னு எழுதினது தப்பில்ல!..

நிழல்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடல் எழுத துவங்கியவர் வைரமுத்து. அதன்பின் தொர்ந்து பல பாடல்களையும் எழுதி இருக்கிறார். குறிப்பாக பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில்

விஜயின் கட்சியில் இணையும் ரஜினி ரசிகர்கள்?!.. சூப்பர்ஸ்டாரை நம்பி ஏமாந்துதான் மிச்சம்!..

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கியது. தனியாக கட்சி துவங்கி மக்களின் ஆதரவை பெற்று மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சராக பதவி வகித்தார்.

நான் வெறும் குதிரை!.. எனக்கு மரியாதையே இல்ல!.. ரசிகர்களிடம் அன்றே சொன்ன ரஜினி!…

ரசிகர்களிடம் ஒரு நடிகர் சுலபமாக ரீச் ஆவதற்கு சினிமேவே முக்கிய உதாரணம். சினிமா மூலம் ஒரு நடிகர் பல கோடி ரசிகர்களை பெற்ற சம்பவம் எல்லா மொழியிலும்

இதனால்தான் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என சொன்னேன்!.. ஃபுல்ஸ்டாப் வைத்த கட்டப்பா!…

நடிகர் சத்தியராஜ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது பெரிய நடிகராக இருந்தவர் ரஜினி. சத்தியராஜுக்கு ஹீரோ வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, வில்லனின் அடியாட்களில் ஒருவராக பல படங்களிலும்

ரஜினிகாந்தை அசிங்கப்படுத்த அந்த வசனம் வச்சீங்களா?.. ‘அஞ்சாமை’ பட இயக்குனர் அந்தர் பல்டி!..

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கடந்த ஆண்டு இறுகப் பற்று திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. கைதி உள்ளிட்ட படங்களை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இறுகப்பற்று

ரஜினியை பகைச்சிக்கிட்டா அவ்ளோதான்!.. ரோஜாவை போட்டு பொளக்கும் தலைவர் ஃபேன்ஸ்.. அதான் மேட்டரா?..

நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜகவுக்கு இந்த முறை காங்கிரஸ் கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது.

ரஜினியே மன்னிச்சாலும் நாங்க மன்னிக்க மாட்டோம்!.. லோகேஷோட லியோ மட்டுமில்லை கூலியும் காலியா?..

அரசியலில் குதிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஒரு பிசினஸ் செய்யக்கூடாது. ஆன்மீக அரசியல் என

சத்யராஜ் தேவை இல்லாத ஆணி!.. முந்திரி கொட்டையை வெளியே அனுப்புங்க என ரஜினிகாந்த் ரசிகர்கள் அலப்பறை!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் நடிப்பதாக நடிகர் சத்யராஜ் அறிவித்துள்ளார். மழை பிடிக்காத மனிதன்

ஆளே அடையாளம் தெரியாமல் மோசமான லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் நாயகி்!… அட என்னப்பா இப்படி?

Rajinikanth: ரஜினிகாந்த் இன்னமும் எனர்ஜியாக நடித்துக் கொண்டு இருக்கும் போது அவருடன் நடித்த நாயகிகள் ஆளே அடையாளம் தெரியாமல் வயதாகி காணப்படுவது தொடர்கதையாகி இருக்கும் நிலையில், இன்னொரு

ரஜினிகாந்தின் அடுத்த பிளான் கூலி இல்லையாம்… என்ன செய்ய இருக்கிறார் தெரியுமா? அதானே எப்படி மிஸ்ஸாகும்…

Rajinikanth: தன்னுடைய வேட்டையன் திரைப்படத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த பிளானிற்காக கூலி திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக இன்னொரு