ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து போன வைரமுத்து!.. பாசமுள்ள மனிதனப்பான்னு எழுதினது தப்பில்ல!..
நிழல்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடல் எழுத துவங்கியவர் வைரமுத்து. அதன்பின் தொர்ந்து பல பாடல்களையும் எழுதி இருக்கிறார். குறிப்பாக பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில்





